விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள விசிக நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த ஷெட்டில் போலீசார் அதிரடி ...
கோவை மே 2 கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 2006- ஆம் ஆண்டு வியாபாரி மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி ரு.1லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இந்த வழக்கில் செந்தில்குமார் ( வயது 39 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ...
கோவை மே 2 மே தினமான நேற்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .கோவை தொழிலாளர் துறை உதவிஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது .மே தினமான தேசிய விடுமுறை தினத்தன்று ...
கோவை மே 2 கோவையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி . இவர்கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான 20 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவியின் உடல்நிலையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது .இதை அறிந்த பெற்றோர் அந்த ...
கோவை மே 2தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதை மீறி நகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுகோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் ...
கோவை:கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 18 40)உள்ளபாரில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அதிகாலையில் சட்ட விரோதமாககள்ள சந்தையில் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது சின்னியம்பாளையத்தில் வசித்து வரும் பார் ஊழியரான புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல்குடியை ...
155 பாட்டில் பறிமுதல் . கோவை ஏப்29 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 18 40)உள்ளபாரில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அதிகாலையில் சட்ட விரோதமாககள்ள சந்தையில் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது சின்னியம்பாளையத்தில் வசித்து வரும் ...
கோவை ஏப் 29 கோவை குனியமுத்தூர் போலீசார், அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1, கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குனியமுத்தூர் இடையர்பாளையம் ...
கோவை ஏப் 29 கோவைமதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரைபிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
கோவை ஏப்29 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்முதின் .இவரது மகன் சஜித் ( வயது 20) இவர் வடவள்ளி, டாட்டா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் இவரை வழிமறித்துபணம் கேட்டனர்.அவர் இல்லை என்று கூறியதால் அவரை கூகுள் பே” ...