கோவை மே 5 கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகன் மோகனகிருஷ்ணன் ( வயது 35) இவர் கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலாசென்று இரு ந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ...

பரபரப்பு வாக்குமூலம். கோவைமே 5தஞ்சாவூர் , புளியந்தோப்பு ஞானம் நகரைசேர்ந்தவர் சிகாமணி (வயது 48) இவர் துபாய் டிராவல்ஸ் நிறுவன நடத்தி வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சிகாமணிக்கு துபாயில் பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த சாரதா ( வயது 32) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இது ...

கோவை மே 5 கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1,671கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியான உப்பிலிபாளையம் சந்திப்புக்கு 19 வயது வாலிபர் ...

 கள்ளக்காதலி மகளுக்காக முதியவர் வெறிச்செயல், பசுபதி பாண்டியன் கூட்டாளிக்கு வலை கோவை: மது, இறைச்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து துபாய் டிராவல்ஸ் அதிபர் கோவையில் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியின் மகளுக்காக முதியவர், பசுபதி பாண்டியன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தூத்துக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (69). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ...

2 பேர் மீது வழக்கு. கோவை மே 3 கோவை மத்திய சிறையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா அதிகமாக புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் சிறைத்துறை ...

கோவை மே 3 கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன் நேற்று ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஒலவக்கோடு ...

கோவை மே 3 கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், காமராஜபுரம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கிரி பிரசாத் ( வயது 22 )நேற்று இவர் அங்குள்ள மேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் நவீன், நிர்மல்ராஜ், லோகேஸ்வரன் ஆகியோருடன்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே ...

கோவை மே 3 கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம், சக்தி நகர் சேர்ந்தவர் மருதாச்சலம் .இவரது மனைவி சுதாலட்சுமி ( வயது 48) இவர் நேற்று அத்திப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில்சாமி கும்பிட்டு விட்டுஸ்ரீவாரி கார்டன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இரு சக்கர வாகனத்தில் ...

கோவை மே 3 கோவை சாய்பாபா காலனி, பக்கம் உள்ள வெங்கிட்டாபுரம், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் சம்பத் ( வயது52 )அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றுகாலையில் கடையில் சிமெண்ட் கூரை உடைக்கப்பட்டு இருந்தது. .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ5 ஆயிரத்தை  ...

கோவை மே 3 கோவை செல்வபுரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று செல்வபுரம் ஐ. யு. டி. பி.காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேக படும்படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 160 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உக்கடம் ...