கோவை மே 29 தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் . இவரது மகன் முத்துராஜ் ( வயது 22 )இவர் சாய்பாபா காலனி பக்கம் உள்ள கோவில் மேடு மஞ்சேஸ்வரி காலனியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம் இது குறித்து சாய்பாபா காலனி ...
கோவை மே 29 கோவை துடியலூர் பக்கம் உள்ள கதிரி நாயக்கன்பாளையம், ரேணுகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாசன் ( வயது 48) மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவானது. இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஜெயப்பிரகாசன் நேற்று அவரது வீட்டில் ...
கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி எல்.ஜி தோட்டம் ,முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முருகாத்தாள் (வயது 65) இவர் மது பாட்டில்களை வாங்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கடைவீதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நேற்று மாலை ...
கோவை மே 28 கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று சலிவன் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வைசியாள் வீதியைச் சேர்ந்த கருப்பையா (46 )கைது செய்யப்பட்டார் ...
கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி, விநாயக கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரவேல் .இவரது மகன் பொன்ராஜ் ( வயது 30 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிஎன்பவருக்கு ரூ. 14, ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபி செல்போன் மூலம் ...
கோவை மே 28 கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி, சங்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38) கால் டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 16- ‘ஆம் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் நெல்லையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுவிட்டனர். சுரேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக ...
கோவை மே 28 கோவையை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38)இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .இதே போல நிஷார் (வயது 36) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் ...
கோவை மே 28 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48) இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி ( வயது 60 )என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தின இரவு ...
கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ...
அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி. இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய ...













