கோவை மே 9கோவை காளப்பட்டியில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 58) இவர் நேற்று கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் செந்தில்வேல் முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை மே 9 கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியை சேர்ந்தவர் செய்யது சலீம் ( 59 )இவர் நேற்று குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் ( வயது 30 )என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தார். இவர் பயணம் செய்த ஆட்டோ பாலக்காடு மெயின் ரோடு சுண்ணாம்பு காளவாய் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ...

கோவை மே 9 கோவை சரவணம்பட்டி, ரெவென்யு நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் ரபினா ஸ்ரீ ( வயது 25) பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 8- 9 – 2024 அன்று இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ...

கோவை மே 9 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மன் நாயக்கன்பாளையம் பி. கே. டி. நகரை சேர்ந்தவர் ஆல்துரை. இவரது மனைவி வனிதா ( வயது 42) இவர்களது மகள் ரக்ஷனா பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வனிதாவுக்கு வீரபாண்டியைசேர்ந்த கௌரிசங்கர் என்பவர் மூலம் அங்குள்ள ...

கோவை மே 8 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடையை மூடிய பிறகு பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை மே8 கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்தவர்இளங்கோவன் . இவரது மகன் பரத் குமார் ( வயது 19) இவர் நேற்று கோவை தடாகம் ரோடு – லாலி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வேகமாக வந்த ஒரு ஜீப் இவரது பைக் மீது மோதியது.இதில் பரத்குமார் படுகாயம் அடைந்தார். ...

கோவை மே 8 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 52) பால் வியாபாரி .இவர் கே.ஜி. சாவடி – எட்டிமடை ரோட்டில் பால் வியாபாரத்திற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோட்டின் குறுக்கே பாய்ந்த நாய் அவரது பைக்கில்மோதியது. இதனால் நிலை ...

கோவை மே 8 காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவம்பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ...

3 பேர் கைது.கோவை மே8 கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 – 30 மணிக்குகோவை வந்தடைகிறது. இந்த ரெயில் கடந்த 5 – ந் தேதி சென்னையில் ...

கோவை மே 8 கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பின்னர் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக மாநகரத்தில் 24 மணி நேர ரோந்து பணி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகர பகுதியில் குற்ற ...