கோவை மே 12 கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள மாமரத்துப்பட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோமங்கலம் போலீசருக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்புசப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதை ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ( 47 ) விஜய் ( ...

கோவை மே 12 கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் வாகன தணிக்கை தீவிர படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ம் -ஒழுங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குடிபோதையில் யாரும் வாகனங்களை ...

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதற்கான புகாரின் பின்னணியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், ...

கோவை மே 12 கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாகமாநகர போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இதில் துடியலூர், குருடம் பாளையம் பக்கம் உள்ள ...

கோவை மே 12 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு தினமும் மர்ம ஆசாமிகள்மது அருந்துவது, விபச்சாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் காலையில் பலர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் ...

கோவை மே 10 கோவை ராஜவீதியை சேர்ந்தவர் தீஜாராம் சவுத்ரி (வயது 52) இவர் ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தீஜாராம் ரேஸ்கோர்சில் உள்ள நடைபாதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நேற்று இறந்தார். ...

கோவை மே 10 கோவை பக்கம் உள்ள கே .கே . புதூர், நாகம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மகன் ஹரிகரன் (வயது 26) இவரது நண்பர் சந்தோஷ்க்கும்அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் ( வயது 26)என்பவருக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக உன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது. ...

கோவை மே 10 கோவைபோத்தனூர், சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயது 23 ) இவர் அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது நண்பர் காளீஸ்வரனுடன் நஞ்சுண்டபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது ...

கோவை மே 10 கோவைபக்கம் உள்ள வேடப்பட்டி , வன்னியம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் .இவரது மகள் ரேஷ்மா ( வயது 26 )இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) என்பதற்கும் பொது நடைபாதையில் கழிவுநீரை ஊற்றுவதில் தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். ...

கோவை மே 10 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி மற்றொருபுறம் விதவிதமான மோசடியும் அரங்கேறி வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம். சி.பி.ஐ .அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வந்தன. அதில் தற்போது புது விதமாக ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. ...