கோவை மே 13 கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காகபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் ...
கோவை மே 13 கோவை ஆர். எஸ். புரம், பட்டுநூல்காரர் சந்தில் உள்ள ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதில் நடத்தி வந்த ஆர். எஸ். ...
இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதியாகும் ...
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர். இந்த சம்பவம் கடந்த 2019 ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டனர் கூத்தாண்டவர் திருவிழா: உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் ...
கோவை மே 13 கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...
ராமநாதபுரம் மே 13 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த ...
கோவை. மே.12- கோவை, குனியமுத்தூர் ,பி.கே. புதூர், ஸ்ரீநகர் காலனி சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 43). இவர் கோவை புதூர் , இ.பி .காலணியில் ஷூக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிஜூ அலெக்ஸ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறிய அறிமுகமாகியுள்ளார். அப்போது, விக்னேஷிடம் , பிஜூஅலெக்ஸ், ரியல் எஸ்டேட் ...
கோவை. மே.12-கோவை, ஆர். எஸ். புரம், வி.சி. வி.ரோட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு வட மாநில வாலிபர்கள் மற்றும் பலர் வேலை செய்து வருகிறார்கள். ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்குவதற்கு ஓட்டலின் மேல் பகுதியில் அறை உள்ளது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிராஜ் ( 22), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகுல் ...
கோவை மே 12 கோவை சாய்பாபா காலனி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று என்.எஸ்.ஆர். ரோடு 8 – வது கிராசில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடை அருகே பொது இடத்தில் நின்று கொண்டுபுகை பிடித்ததாக சீரநாயக்கன்பாளையம் ,ஜெகதீஷ் நகரை சேர்ந்த ஆண்டியப்பன் ( வயது 67 )கைது செய்யப்பட்டார் ...