கோவை மே 14 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் சிலர் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் கடந்த 11 – ந் தேதி காலையில் அங்கு சிலர் நடை பயிற்சி செய்தனர். அப்போது ...
கோவை மே 14கோவை உக்கடம் ,புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முனிசாமி ( வயது 80) இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் வெண்ணிலா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை மே 14 கோவை போத்தனூர் கணேசபுரம், ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன் .இவரது மனைவி பிரேமா ( வயது 50) டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கடையிலிருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் இருந்து பைக்கில் வந்த ...
கோவை மே 14 கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி மலை இருக்கிறது. இதில் 7 மலைகளை கடந்து சென்றால் அங்கு சுயம்புலிங்க ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் ...
கோவை மே 14 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது 2 நண்பர்களுடன் ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அவர்கள் ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 20 19- ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கியது. இதை யடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடரபாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ...
கோவை மே 13 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள சோமனூர், செந்தில் நகரை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 44) குடிப்பழக்கம் உடையவர் .இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல மதுக்கரை பக்கம் உள்ள மேட்டங்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ...
கோவைமே 13 கோவை கிணத்துக்கடவுஅருகே உள்ள காட்டம்பட்டி, வடக்கு தோட்டம் சாலையைச் சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 70) விவசாயி. இவ ரது மகன் மயில்சாமி ( வயது 45) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தனது தந்தை கோபால்சாமியிடம் சொத்தை பிரித்து கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம் .இந்த நிலையில் நேற்று கோபால்சாமி வீட்டில் தனியாக இருந்தபோது ...