கோவை: கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குமார் (வயது 29 )இவருக்கும் அபிநயா (வயது 25) என்பவருக்கும் 25- 10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அபிநயா வீட்டார் 60 பவுன் நகை வரதட்சணையாக வழங்கினார்கள். இவர்கள் கோவை ...
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46 ) இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பர் வீதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் ...
கோவை ராம் நகர், சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலின் 3-வது மாடியில் பியூட்டி பார்லர் நடந்து வருகிறது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இது ...
கோவை ரத்தினபுரி பெரியசாமி லே அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சரவணன் (வயது 43) என்பவரிடம் 8 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார் .இதற்கு மாதம் ரூ ...
கோவை கவுண்டம்பாளையம், சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 49) வக்கீல். இவர் தனியார் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார் .இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு ...
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 20) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . இதனால் சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்றான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ...
கோவை : கரூர் மாவட்டம் பரமத்தி பக்கமுள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( வயது 36) இவர் சினிமா தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் மோசடி செய்து வந்தார் . இவர் மீது கடந்த 2022 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் ...
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் ...
சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது கோவை நீதிமன்றம்… சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ...












