கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோட தாசனூரை சேர்ந்தவர் கவின் குமார். இவரது மனைவி பிரவீனா ( வயது 34 ) அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலை வேலை முடிந்து தாசனூர் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த ...

கோவை :ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பக்கம் உள்ள நரசிங்க கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது 39) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது கணவரை விட்டு பிரிந்து அன்னூர் எல்லப்பாளையம் நெசவாளர் காலனியில் வசிக்கும் தனது மூத்த மகன் நந்தகுமார் (வயது 19) வீட்டில் ...

கோவை அருகே உள்ள பெரியதடாகம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது அப்பகுதியைச் சார்ந்த பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைப்பார்கள். அவ்வாறு பட்டியலின மக்கள் துடுமம் அடிக்க சென்ற போது அவர்களை இழிவாக நடத்தினர். எனவே கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் ...

கோவை : சேலம் நகராட்சியாக இருந்த போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் (வயது 78 ) இவர் 1. 1 . 1993 முதல் 31- 12 -2003 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 6 ஆயிரத்து 699 க்கு சொத்து சேர்த்ததாகவும், இதற்கு அவரது மனைவி கனிமொழி ( ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு ...

கொடைக்கானலில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ப‌ண‌ மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு த‌மிழ்நாடு ம‌ட்டுமின்றி, கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு மாநில‌ங்களில் இருந்தும் சுற்றுலாப்பய‌ணிக‌ள் நாள்தோறும் ...

கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டு முதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது ...

கோவை :மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற பெரியசாமி ( வயது 58) இவர் துடியலூர், கே.என்.ஜி.புதூர், ஆனைகட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 1354 ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகள் பிரீத்தி ( வயது 34) கடந்த 21-11-23 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு நிறுவனத்தில் (கூகுள் ரெவீயூ) முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதை ...

கோவை : ரத்தினபுரி ஆறுமுகம் கவுண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த அழகிகள் தாமரைச்செல்வி ( வயது 31) திருப்பூர் பவித்திரா ...