கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 3 பெண்கள் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் அந்த 3 பேரும் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களை வழி மறித்தனர்.நடுரோட்டில் வைத்து அவர்களை ...
கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக ...
மதுரை: மதுரையில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டை உடைத்து 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் பணத்தை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர் அட்சய திருதியை நாளில் தங்கம் ...
கோவையில் 5000 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை… கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர். பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா ...
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது – 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் (23 ).இவரது தந்தை முருகன் ...
பிரபல யூடிப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஆனைமலை – அம்பராம்பாளையம் ரோட்டில் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 8 கிலோ 400கிராம் கஞ்சாவும்,100 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட்களும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் ...
கோவை புலியகுளம் ரெட் பீல்டு பகுதியில் பிரதேச ராணுவ படை முகாம் உள்ளது. இங்கு இராணுவத்தில் வேலைக்கு ஆள் சேர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராணுவ வெப்சைட் மூலம் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதை சரிபார்த்த போது அதில் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர முயற்சித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ராமநாதபுரம் ...













