கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ...
கோவை கணபதி ஆவாரம்பாளையம் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கருணாம்மாள் (வயது 88 )நேற்று இவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இவர் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் அப்போது அந்த 2 பேரும் ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, 3 இளைஞர்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெயிண்டர்கள் 2 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. கிணத்துக்கடவு போலீசார் இது தொடர்பாக 3 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் ...
.கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக உளவியல் நிபுணர் மற்றும் வார்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இளைஞர்கள் மையத்தில் தொடங்கியதை அடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இளைஞரின் துணி மற்றும் டக்ட் டேப்பால் வாயைக் ...
கோவை பீளமேடு புதூர், மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி . இவரது மகன் நிதிஷ் குமார் ( வயது 22) இவரும் உடையாம்பாளையம் காமராஜர் காலனி சேர்ந்த செல்வ பெருமாள் (வயது 24) என்பவரும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நேற்று சவுரிபாளையம் ரோட்டில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த ...
கோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் சம்பவம் இடமான S.M. நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ரோடு எஸ். ...
தாம்பரம் : தாம்பரம் இரும்புலியூர் முத்துப்பிள்ளையின் மகன் சுரேஷ்குமார் வயது 52 என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் அவர்களை சந்தித்து தனக்கு +44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் டிராய்யிலிருந்து பேசுவதாக கூறி தான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணில் இருந்து பெண்களை கொடுமைபடுத்தும் விதமாக ...
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ...
கோவை அருகே உள்ள இருகூர், மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 46) எலக்ட்ரீசியன் .இவர் நேற்று ஏ.ஜி. புதூர் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நடந்து சென்றார் .அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி ...
கோவை பீளமேடு, லட்சுமிபுரம் ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 64) கடந்த 9-3 – 2024 அன்று இவரது செல்போனுக்கு டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது .அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலையில் சேர்ந்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதை நம்பி ...