கோவை பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் ரோட்டை சேர்ந்தவர் ரானு ஹிராலி (வயது 23) நகை தொழிலாளி. இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் முத்தண்ணன்குளம் மெயின் கேட் முன்தனது ஸ்கூட்டரைநிறுத்திருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதே போல கோவை என்.எச். ரோட்டை சேர்ந்தவர் உம்மர் ஆசிப் (வயது 31 ) வியாபாரி. இவரது ...
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம், திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45) பா.ஜ பிரமுகர். இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 18 – ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.. விஜயகுமார் இடம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ 18 லட்சத்து 50 ஆயிரம் ...
கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி . இவரது மகன் மகாலிங்கம் ( வயது 52). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். இவர் தங்களுக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தமது நண்பர் மனோகரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ...
ஆவடி: பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் பகுதியில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக காட்டுப்பாக்கம் கார்த்திக் வயது 41 என்பவர் நல்ல முறையில் வேலை செய்து வருவதாகவும் இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது ...
கோவை குனியமுத்தூர் கிழக்கு சுகுணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில்வந்த 4பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் உயர் ரக போதைபொருள்,கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப் இன்ஸ்பெக்டர்நாகராஜ்ஆகியோர் நேற்று வெள்ளை கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது ...
கோவை ரேஸ்கோர்ஸ்சில் வசிப்பவர் வெங்கடபதி ( வயது 74 ) மில் அதிபர். இவரது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க – வைர நகைகள் திடீரென்று காணாமல் போனது..இதுகுறித்து வெங்கடபதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த ரத்தினபுரி பெரியசாமி லே-அவுட்டை ...
கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 37) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண் கோகுல கிருஷ்ணனிடம் தொடர்பு ...
கோவை சூலூர் அருகே உள்ள பெரிய குளம் ,சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சூலூர் கிராம நிர்வாக அதிகாரி சுஜி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகமெங்கும் ஒரு மோசடி கும்பல் நிலம் மற்றும் வீடு வாங்குபவர்களை குறி வைத்து போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பத்திரப்பதிவுத்துறை உதவியுடன் ஏமாற்றும் ஒரு கும்பல் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்து திரியும் ஒரு ரவுடி… கும்பலை பற்றி ஷாக் ரிப்போர்ட் ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு ...













