கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 37) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண் கோகுல கிருஷ்ணனிடம் தொடர்பு ...

கோவை சூலூர் அருகே உள்ள பெரிய குளம் ,சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சூலூர் கிராம நிர்வாக அதிகாரி சுஜி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகமெங்கும் ஒரு மோசடி கும்பல் நிலம் மற்றும் வீடு வாங்குபவர்களை குறி வைத்து போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பத்திரப்பதிவுத்துறை உதவியுடன் ஏமாற்றும் ஒரு கும்பல் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்து திரியும் ஒரு ரவுடி… கும்பலை பற்றி ஷாக் ரிப்போர்ட் ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு ...

கோவை இருகூர் 4 கார்னர் சந்திப்பில், உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சட்ட விரோதமாக 182 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர். இந்நிலையில் அண்ணா சிலை அருகே உள்ள நகர்வழி சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றிருந்ததால் அவ்வழியாக சென்ற பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இத்தகவலறிந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ...

சென்னையை அடுத்த போரூர் கொளப்பாக்கம் கோவூர் மேக்ஸ் வொர்த் நகர் பேஸ் 1இல் வசிப்பவர் மதிவாணன். இவரது மனைவி வித்யா வயது 35. இவர் மதனந்தபுரம் மாதா நகரில் ரூபாய் 65 லட்சம் கொடுத்து 1900 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இடம் சம்பந்தமாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ...

திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த யூடியூபர் சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்து திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்தனர். காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் சங்கர் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர்நேற்று மாலை துடியலூர் பன்னிமடை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1250 கிராம் கஞ்சா, 102 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மனைவி சாபனா (வயது 32) இவரிடம் ஆர். எஸ். புரம், சாமு காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 39 )என்பவர் ரூ 4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம் அதை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ...

கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , ...