கோவை : பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிவக்குமார், உடுமலை ...
கோவை சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையம் ,மதுரை வீரன் கோவில் வீதியில் உள்ள சின்னச்சாமி லே அவுட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 61) ...
கோவை சின்னியம்பாளையம் பக்கம் உள்ள தொட்டிபாளையம் கே. ஜி. எஸ். கார்டனைச் சேர்ந்தவர் குமாரசாமி ( வயது 71 )அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் கடந்த 6-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காங்கேயத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் கதவு ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ரூவீனா . இவர் பாப்பநாயக்கன்பாளையம் , நேதாஜி ரோட்டில் உள்ள செட்டிநாடு ஓட்டலில் மதிய உணவாக தயிர் சாதம் சுவிகி மூலம் 164 ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த தயிர் சாத பாக்கெட்டை பிரித்துப் பார்த்தபோது சாதத்தில் புழு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்த அவர் சுவிகி நிறுவனத்தை ...
வடமாநில தொழிலாளி குத்திக் கொலை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வெறி செயல் – கோவையில் பரபரப்பு!!! கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் நேற்று (ஏப்ரல் – 6) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ...
கோவை : சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்கள் ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு .இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29) இவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப் (19)மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி ...
கோவை : வடகோவை முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி அனிதா (வயது 29 ) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யூசுப் (வயது 19) குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து அனிதாவிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்நின்று கொண்டிருந்த அனிதாவை யூசுப் கைகளால் தாக்கி ...