பெங்களூரு: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெட் எக்ஸ் கொரியர் நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.இந்த மோசடி கும்பல் விசாரணை என்ற பெயரில் ஒரு பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, ...
கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடைநடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் . பின்னர் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக காரமடை காவல் நிலையத்தில் மனோஜ் குமார்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி மனோஜ் குமாருக்கு 5 ஆண்டு ...
ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். ...
சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ...
கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது 13 வயது மகள் பூப்பு ஏய்தி உள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் துரைராஜ் ( வயது 52). சிறுமியின் பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்த நேரத்தில் துரைராஜ் சிறுமியின் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். ...
கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி ( வயது 48) சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை ராமமூர்த்தி ரோடு. பிரைட் கார்டனை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி கனகலட்சுமி ஆகியோரிடம் 1000 கிராம் தங்கத்தை கொடுத்து ஆரம், ஜிமிக்கி போன்ற நகைகள் செய்யுமாறு கூறினாராம். அவர்கள் ...
கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரு. யஸ்வந்த்பூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணனூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் 2 மணி அளவில் தர்மபுரிக்கும் – சேலத்துக்கும் இடையே வந்து கொண்டிருநதது. அப்போது ஒரு மர்ம கும்பல் ரயில் மெதுவாக போகும் போது பெட்டிக்குள் ஏறியது. தூங்கிக் கொண்டிருந்த 20 பயணிகளை ...
கோவையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை அறவே இல்லாது ஒழிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று பீளமேடு பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர்ராஜபாண்டியன். இவரது மகன் அருண் (வயது 34)மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடையை திறப்பதற்காக இவரது தாயார் சென்றார். அப்போது கடைக்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே தனது மகன் அருணுக்கு தகவல் கொடுத்தார். ...