கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்தவர் ராஜாராம் . இவரது மகன் பாலாஜி (வயது 25) இவர் பைக் டாக்சி நடத்தி வருகிறார். இவர் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஒயின்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ...

கோவை ராமநாதபுரம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 53 )சிவில் இன்ஜினியர். இவரது வீட்டில் ரம்யா (வயது 35 )என்பவர்18 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு சிவக்குமார் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரம்யா .சிவகுமாரை தகாத வார்த்தைகளால் ...

கோவை ராம்நகர், ராமச்சந்திரா லே அவுட்டில் சுந்தர் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி நடந்து வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு (வயது 18) என்பவரும் டைல்ஸ் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி தொழிலாளர்களுடன் கட்டிடத்தின் போட்டிகோவில் ரிங்கு குமார் படுத்து தூங்கி கொண்ருந்தார். அப்போது அங்கு ...

பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதி இவர் காட்டுப்பாக்கத்தில் கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடையில் விற்பனை செய்த பணம் ரூபாய் 40 ஆயிரத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் வழியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பணத்தை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பயந்து கொண்டே கடையில் 40 ஆயிரத்து பூட்டிவிட்டு ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா , உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் – கொச்சின் ...

கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் ...

கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து ...

குன்றத்தூர் : 70 வயது முதியவரை கொலை செய்த இளைய மகன் சிசிடிவி காட்சி மூலம் சிக்கினான். இது பற்றிய விவரம் வருமாறு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை வயது 70 இவருக்கு டென்னிஸ் ராஜ் என்ற மூத்த மகனும் ராபின் என்கிற ராபின்சன் வயது 45 என்ற இளைய ...

சென்னை:  தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி வனிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது சமீப காலமாக ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தூங்கி விடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு ...

ஆவடி : ஆவடியை அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்த ப்ரொபஷனல் கில்லர்கள் 4 நபரை மூன்று மணி நேரத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்டனர் . இது ...