கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது..போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 1200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நிரும மரியதா சைதன்யா என்ற தெய்வானை என்பவர் கவுரவ ஆலோசராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏழை – எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி பள்ளியில் உள்ள பணத்தை தனது வங்கி கணக்கிலும், தாயார் மற்றும் உறவினர் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சத்யா ( வயது 30) அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமனார் மணி. இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது . இந்த நிலையில் சத்யா நேற்று அங்குள்ள அலமேலு மங்கை காலனியில் நடந்து சென்றார். அப்போ அங்கு வந்த மாமனார் மணி அவரது தங்கை ...

சென்னை கிண்டி மடுவங் கரை காதர் இப்ராஹிம் மனைவி மொய்தீன் பாத்திமா பிவி ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கமிஷன் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து அம்பத்தூர் கொரட்டூர் கள்ளிகுப்பம் பகுதியில் ஹாஜி நகர் ஏரியாவில் 2347 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஏழுமலை நாயக்கர் மற்றும் தனசேகர் இடமிருந்து கிரயம் பெற்றுள்ளதாக ...

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு “மெத்தபெட்டமின் ” என்ற உயர்ரக போதை பொருள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த போதை பொருளை உட்கொள்வோர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கமும் வராது. தூக்கம் வர மீண்டும் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் அதிகம் ...

கோவை ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள் (வயது 26 ) இவர் இளங்கோ நகரில் உள்ள பல் கிளீனிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 1-ந்தேதி இவர் வேலைக்கு சென்ற போது அங்கு வைத்து இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.இதனால் அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய அடிப்படை போலீசார் நேற்று அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை,எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19)மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி@பாலா(19 )தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது ...

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிங்கராம் பாளையம், பாரதியார் விதியைச் சேர்ந்தவர் மணி .இவரது மனைவி மங்கள சுந்தரி ( வயது 35) நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 12 மணி அளவில் கதவின் பூட்டை உடைத்து இவரது வீட்டினுள் புகுந்த ஒரு ஆசாமி ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் பக்கம் உள்ள குஞ்சு மேனம் பதியச் சேர்ந்தவர் காளியப்பன் . இவரது மகன் விஜயன் ( வயது 34) இவரை 19-11-14 அன்று ஆனைமலை மீனாட்சிபுரம் விற்பனை வரி அலுவலகம் அருகே வைத்து மீனாட்சிபுரம் மஞ்சன் காலனியை சேர்ந்த துரையன் என்ற துரைசாமி ( வயது 50) ...

திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னை அண்ணாநகர் திருவள்ளூர் குடியிருப்பு ஐ பிளாக் 26 வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான வினோத் கண்ணா எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்து எழுந்து பார்த்தபோது தனது பேக்கில் வைத்திருந்த ரூ 1.50 லட்சம் பணம் மூன்று சவரன் தங்கச் ...