கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 54 )இவர் காரைக்குடியில் இருந்து அரசுபஸ்சில் கோவை வந்தார். உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி நின்ற போது அவரது கையில் அணிந்திருந்த 7 பவுன் கைசெயினை காணவில்லை.ஓடும் பஸ்சில் இவர் தூங்கும் போது யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து தங்கவேல் உக்கடம் ...

கோவை தெலுங்கு பாளையம், பனைமரத்தூர் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி . இவரது மகன் தினேஷ் ( வயது 34) இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் 12 – 12 – 23 அன்று பெண் காவலர் சீருடையில் ஒரு பெண் சென்றார்.தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் ...

கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி ரெஜினா ( வயது 36) மினி லாரி ஓட்டி வந்தார். இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு ஒண்டிபுதூரை சேர்ந்த பைனாஸ் அதிபர் விஜயகுமார் (வயது 38) என்பவரிடம் ரூ 2 லட்சத்து ...

திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரை சேர்ந்தவர் பைஜ் அகமது. இவரது வீட்டில் இரண்டாவது மாடியில் கட்டிடம் கட்டி உள்ளார் . இதற்காக மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் சுரேஷ் பாபுவை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் விமல். இவரது மனைவி சங்கீதா ( வயது 33) இவரது செல்போனுக்கு கடந்த 30ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மும்பையில் பணியாற்றும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வீட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பார்சலில் வந்துள்ளது என்றும் ...

கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்றுநள்ளிரவில் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ( என் 16 96)திடீர் சோதனை நடத்தினார்கள்அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 228 மது ...

கோவை ஆர். எஸ். புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோத்தகிரி சாலையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை 7 பேர் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்தனர். இதில் மேலும் ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் உயிரிழந்தார்.இந்த வழக்கில் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். ...

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த இந்தோனேசியாவைச் சோ்ந்த சுமாா் 26 வயது இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பழைய ஏ.டி.காலணியை சேர்ந்தவர் பழனிச்சாமி.அவரது மகன் ரங்கராஜ் (வயது 20) நேற்று குடிபோதையில் இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .இது கோஷ்டி மோதலாக வெடித்தது.இதில் ரங்கராஜுக்கு 3 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ...