சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அடுத்த தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 7 மணி அளவில் மார்சலிங் யார் டு அருகே டேனியல் பள்ளி அருகாமையில் அலெக்ஸ்பாபு வயது 22 ராஜன் கார நேசன் நகர் கொருக்குப்பேட்டை சென்னை மற்றும் அவனது சித்தப்பா மகன் மோகன் வயது 34 தந்தை பெயர் பால்ராஜ் ...

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் ( வயது 54) கூலி தொழிலாளி இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ...

கர்நாடகாவில் வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றில் கோடாரியால் வெட்டி பூஜை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உடல் பாகங்களில் தீராத வலிகளுடன் வரும் பக்தர்கள் குணமடைய வினோத வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி தீராத உடல் வலியுடன் வரும் பக்தர்கள் ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ளசோமையம்பாளையம் ,காளப் பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரதுமகன் பிரபு ( வயது 40 )லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவால் ...

கோவை டாட்டாபாத் கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சாந்தி ( வயது 38 )இவருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகைகளும், 3 லட்சம் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. .2010-ம் ஆண்டு கணவர் பாலகிருஷ்ணன் வீடு வாங்குவதற்காக மனைவியின் 50 பவுன் நகைகளையும் வாங்கி வங்கியில் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை குறை கேட்பு முகாமில் சந்தித்த இப்ராஹிம் வயது 76 தகப்பனார் பெயர் காலி து விளம்பூர் கிராமம் செங்கல்பட்டு பகுதியில் வசிப்பதாகவும் கடந்த 1981ம் வருடம் அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகரில் 2420 சதுர அடி வீட்டுமனையை ராகவ நாயக்கர் முனுசாமி நாயக்கர் ஆகியயோரிடமிருந்து கிரயம் ...

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தில் அரசு நூலகம் உள்ளது.இங்குள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது 1911புத்தகங்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து நூலகர் பிரபு பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள 2 கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சின்ன வேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மணிகண்டன் ( 45) கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்த ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவரை திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை, சக்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீரமணி மகன் தினேஷ் குமார் ( வயது 23 ) என்பவர் சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டு சுந்தராபுரம் , மாச்சம் பாளையம் ,அம்மணி அம்மாள் காலனியில் வசித்து வந்தார். இதுகுறித்து மதுக்கரையில் ...

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஆனந்த விநாயகர் கோவில் தெருவில் திருக் காளிமேடு பகுதியில் ராதாகிருஷ்ணனின் மகன் சரவணன் என்கிற பாஸ்ட் ஃபுட் சரவணன் வயது 43 இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கள் என ஏராளமாக நிலுவையில் உள்ளன பயங்கர ரவுடி என பெயர் பெற்ற இவன் பலமுறை எச்சரித்தும் ...