கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கோவை மே 8பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( வயது 50) வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 60) என்பவர் முன் விரோதம் காரணமாக வழிமறித்து தகராறு செய்தார் . பின்னர் அவர் மறைத்து ...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறு குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் ( வயது 40) இவர் மாங்காய், புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த கோபி கருப்பசாமி ( வயது 32) விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 42) ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு கோவை ...
கோவை அருகே உள்ள நரசிபுரத்திலிருந்து டவுன்ஹால் வரை செல்லும் அரசு டவுன் பஸ் (எண் 58) தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார் .இதனால் பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ...
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சிலர் எனது பெயரைச் சொல்லி கடந்த சில நாட்களாக பணம் வசூலித்து வருகிறார்கள். நான் அவ்வாறு யாரிடமும் எந்த ...
கோவைபெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் , பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55) இவரது மனைவி ரேணுகா ( வயது 40) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மனோகர் தனது மகள்களுக்கு எடுத்த துணியை தைப்பதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு காந்திபுரம் சென்று விட்டார் . மாலை 3:30 மணிக்கு வீடு ...
கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு ...
இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் … கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி ...