திருச்சி பீம நகர் தேவர் புது தெருவை சேர்ந்த ராவுத்தர் முகம்மது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). இவர்களுக்கு, தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராவுத்தர் முகமது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. ...
காஞ்சிபுரம் திருக் காளிமேடு பகுதியில் முத்து துசாமியின் மனைவி ஈஸ்வரி வயது 50 .இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் குட்கா விற்பனையும் செய்து வருகிறார். கடைக்கு வரும் நபர் கள் ஈஸ்வரியிடம் குட்கா என கேட்காமல் காட்கு என சந்தேக வார்த்தையில் கேட்பார்கள். மப்டியில் வந்திருந்த போலீஸ்காரர் அது என்னடா காட்கு புதுசா இருக்கிறது என ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காடம்பாடி, ஏரோ நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43 )இவர் கோவை நஞ்சுண்டாபுரம் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர் தபால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ...
கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று அதே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் மணிமாறன், முதன் நிலை போலீஸ்காரர் பூபாலன் ஆகியோருடன் தடாகம் ரோடு கோவில் மேடு -நால் ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார் . அப்போது அந்த ...
கோவை சிங்கநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) தங்கவேல் ( 42 )சிட்கோ ...
கோவை குனியமுத்தூர்,திருமறை நகரை சேர்ந்தவர் ரஷீத் இவரது மகள் சிப்ரின் (வயது 21) அங்குள்ள கல்லூரியில் எம். ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படித்து வரும் நாகர்கோவில் வைத்தியர் விளையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தாராம்..ஸ்ரீ தர்ஷனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பேசுவதை ...
தாம்பரம் : புதியதாக பொறுப்பேற்றுள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக். இவர் சமீப காலமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அன்புராஜ் இவர் வாகனங்களை மடக்கி சரமாரியாக பணம் வசூலிப்பதாக போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் ...
கோவை சரவணம்பட்டி, கே.ஜி.லே-அவுட், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேசன் (வயது 39) ஓட்டல் தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ...
கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த ...
கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது ...













