கோவை ராமநாதபுரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி இந்திராணி ( வயது 61) இவர் ராமநாதபுரம் மருதூர், தபால் அலுவலகம் எதிர்ப்புறம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பூ வாங்குவது போல ஒரு வாலிபர் வந்தார். பூக்களின் விலை என்ன ?என்று கேட்டுக் கொண்டிருந்தார்..திடீரென்று இந்திராணி கழுத்தில் கிடந்த 2 பவுன் ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 44) சலவை தொழிலாளி. இவர் 10 – 8 – 22ம்ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அந்த சிறுமியின் தந்தை செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் ...
சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் ...
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25க்கு மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன .இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக ...
கோவை: மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48) இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சை ஓட்டி வந்தார். கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அந்த வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த ஒரு ஆசாமி பஸ்சை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்னர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். ...
சட்ட விரோதமாக தங்கி பணி புரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கோவையில் கைது! கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற் சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே செயல்படும் தொழிற் சாலைகள் ...
கோவை விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்… கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான ...
7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… கோவை மாவட்டத்தில் கடந்த 2022 – ம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ரவிக்குமார்(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை ...
வீட்டின் முன்பு நின்ற இரண்டு சக்கர வாகனம் : சாவகாசமாக பொருந்தக் கூடிய சாவி போட்டு திருடி செல்லும் மர்ம நபர் – கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்… கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு ...
ராஞ்சி: ஜார்க்கண்டில் வரும் 13-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் பணியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தனிச் செயலர் சஞ்சீவ் ...