கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஆனைமலை – அம்பராம்பாளையம் ரோட்டில் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 8 கிலோ 400கிராம் கஞ்சாவும்,100 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட்களும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் ...

கோவை புலியகுளம் ரெட் பீல்டு பகுதியில் பிரதேச ராணுவ படை முகாம் உள்ளது. இங்கு இராணுவத்தில் வேலைக்கு ஆள் சேர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராணுவ வெப்சைட் மூலம் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதை சரிபார்த்த போது அதில் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர முயற்சித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ராமநாதபுரம் ...

சென்னையை அடுத்த குன்றத்தூர் காவல் நிலையத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தோஷ் வயது 20 தகப்பனார் பெயர் வெங்கடேசன் என்பவன் தன்னுடைய அப்பா வெங்கடேசன் தாயார் லட்சுமி தம்பி சந்திரகுமார் ஆகியோர் சேர்ந்து குன்றத்தூர் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வுக்காக கடந்த 5.5.2024 ஆம் தேதி வந்ததாகவும் கல்லூரி வளாகத்தில் என்னையும் ...

திருப்பூர் அருகே பல்லடத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, கொடைரோடு அருகே உடலை புதைக்க முற்பட்டபோது இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். உடலை ஏற்றி வந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் அருண் ஸ்டாலின் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ,சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று பெரிய கடை வீதி லங்கா கார்னர், ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதிகாலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக விருதுநகர் மாவட்டம் செல்வகுமார் (வயது 64) கைது செய்யப்பட்டார். 36 ...

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் கை துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி புகார் செய்தார் . அதன் பேரில் லோட்டஸ் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு ...

ஆவடி : முன்னணி தமிழ் நாளிதழில் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மேலூர் தாலுக்கா தந்தை பெரியார் தெரு அழகர்சாமியின் மகன் சபரி மணிகண்டன் ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் ...

7½ கோடி பணம் கொடுத்தால் தான் வாழ முடியும்; மனைவியை துரத்திய கணவன் மீது புகார் !!! கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து ...

சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் ஒரு மோசடி கும்பல் அலையோ அலைந்து திரிந்து வேலையில்லாமல் வாயை பிளந்து கொண்டு பணத்தைக் கொட்டிக் கொடுக்க நாங்கள் ரெடி வேலையை வாங்கி கொடுக்க நீங்கள் ரெடியா என அலையும் இளித்த வாயர்களை குறி வைக்கும் ஒரு பிராடு கும்பலை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம்.. சென்னை எர்ணாவூர் பஜனை ...

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு என்ற இரு நபர்கள் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களையும் இழிவுபடுத்தி உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.பெண் காவலர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் காவல் துறையில் பணிபுரியும் சூழலில் மேற்கண்ட காணொளியின் காரணமாக பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். மேலும், நாட்டிலேயே ...