கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி(42) இவர் கடந்த 24. – ம் தேதி  வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது ...

கோவை தெலுங்கு பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 39 )தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 10 ) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.. சிறுமி கடந்த 4 மாதங்களாக சிறுநீர் தொற்று ...

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது ...

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் ...

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறுவது, வேலை வாங்கி தருவது, போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது என்று பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பட்டதாரி வாலிபரிடம் ...

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .கடந்த 13ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் சிறுமியை அவர் முன்பு ...

கோவை கணபதி அருகே உள்ள சின்ன வேடம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 46) இன்ஜினியர் இவரது வாட்ஸ்- அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய இன்ஜினியர் சசிகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு ...

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 53) இவர் காரமடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பாட்டு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பத்மநாபன் அதே பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வது பிளாட் பார் மில் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரி லிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி தனிப்பிரிவு ...