கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முத்திப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்குகூடாரத்தில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 10 கிராம் ...

கோவை : நீலகிரி மாவட்டம் தெங்குமாறடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிவக்குமார் ( வயது 40 ) இவர் நேற்று கோவை காந்திபுரம் வந்திருந்தார். காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு தனியார் டவுன் பஸ் பின்னோக்கி வந்தது. இதனால் ஒட முடியாமல் அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சுக்கும், பின்னோக்கி ...

கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.167 கோடி ஆகும். டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் ...

கோவை செட்டி வீதி அசோக் நகர், சாவித்திரி நகர் சேர்ந்தவர் பாலசிங்கம் (வயது 46)  பெரிய கடை வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் . இவர் ராம்குமார் (வயது 26) என்பவரிடம் 802 கிராம் தங்கத்தை கொடுத்து நகை செய்யுமாறு கூறினார். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டு ராம்குமார் ...

கோவை போத்தனூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51) கூலி தொழிலாளி .இவர் கடந்த 21 .3 .20 20 ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.இதனை ...

கோவை: கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குமார் (வயது 29 )இவருக்கும் அபிநயா (வயது 25) என்பவருக்கும் 25- 10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அபிநயா வீட்டார் 60 பவுன் நகை வரதட்சணையாக வழங்கினார்கள். இவர்கள் கோவை ...

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46 ) இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பர் வீதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் ...

கோவை ராம் நகர், சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலின் 3-வது மாடியில் பியூட்டி பார்லர் நடந்து வருகிறது.  இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இது ...

கோவை ரத்தினபுரி பெரியசாமி லே அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சரவணன் (வயது 43) என்பவரிடம் 8 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார் .இதற்கு மாதம் ரூ ...