ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர்கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் ...

கோவை இடையர் வீதியில் வசிப்பவர் பீமால் அடக் (வயது 41) தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வான் குர்ல், பிலாஸ் பிரமானிக், சுப்பிர மாதேடிக்கர் ஆகியோரிடம் 33.20 பவுன் தங்கம் கொடுத்து நகை செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நகைகளுடன் 3 பேரும் எங்கோ ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள செங்காளிபாளையம், மந்திராலயா கார்டனை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61) நேற்று முன்தினம் இவரது மனைவி மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் ஒரு பையில் பாதுகாப்பாக ...

நக்சலைட் இயக்கத் தலைவன் சோமன் வயநாடு அருகே தீவிரவாதி எதிர்ப்பு படை போலீசாரால் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நக்சலைட் இயக்கத் தடுப்பு படை போலீசார், உளவு பிரிவு , கியூ பிராஞ்ச் போலீசார் என பல்வேறு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அகழி டி.எஸ்.பி .அசோகன் ...

கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. ...

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது ...

கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( ...

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவா ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுமாறு கூறி சிறுமுகை ரோட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏ.டி.எம் . மையத்தில் பணமில்லாததால் தெரிந்த நபரிடம் வாங்கி வரலாம் எனக் கூறி காட்டுப்பகுதி வழியாக அழைத்துச் ...

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியம். தங்க நகை மொத்த வியாபாரி.. இவர் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- மும்பை செம்பூரை சேர்ந்த தங்க கட்டி வியாபாரம் செய்யும் தீரஜ் குமார் ( வயது 55) அவரது மகன் குணால் தீரஜ் குமார் ...

திருப்பூர் மாவட்டம் அங்கேரி பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் ,பிரதான வீதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 20ஆம் தேதி அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி கல்லால் எ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது ...