கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 1887) பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை ய டுத்து போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர்சுகுமாறன் திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்கு மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து24 மணி நேரமும் அதிக விலைக்கு விற்பனை ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம் பாளையம், சின்னத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரவர ஈஸ்வரன் (வயது 48) பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பார் .இந்த தெரு நாய்களில் ஒரு நாய் நேற்று திடீரென்று இறந்து கிடந்தது. இது குறித்து தர்மேந்திரர சிங்காநல்லூர் ...

கோவை:  கேரள மாநிலம் , மலப்புறம் களிஞ்சபாடியை சேர்ந்தவர் அஷ்ரப் பலவாளி .இவரது மகன் முஹம்மத் பைஸ் (வயது 21 )இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜி. கே. எஸ். நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பருடன் தங்கி உள்ளார் . நேற்று இவர் அறையில் ...

கோவை ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 75)அவரை கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ்நிலையத்தில் இருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் ஜார்ஜின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், எனவே ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய ...

கோவை குடிமைபொருள் வழங்கல்துறை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சின்ன தடாகம் அருகேவாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...

கோவை சூலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஒரு மாணவி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிரவீன் ( வயது 20 ) என்பருடன் “இன்ஸ்டாகிராம் ” என்ற சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டது. பிறகு ஆசை வார்த்தை காட்டி அந்த மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்து ...

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மனைவி தனபாக்கியம் (வயது 68 ) இவர் 15- 7 -24 அன்று ராமநாதபுரத்தில் உள்ள சிட்டி கோ ஆபரேட்டிவ் வங்கிக்கு தன் மகனுடன் சென்றார் .அங்கு லாக்கரில் வைத்திருந்த 30 பவுன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையில் ...

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சியாம்(எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ,இ.பி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 78 ) ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர்கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் ...