கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மனைவி சாபனா (வயது 32) இவரிடம் ஆர். எஸ். புரம், சாமு காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 39 )என்பவர் ரூ 4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம் அதை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ...
கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாகாத்தம்மன் நகர் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி அலமேலு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்த சமயம் பார்த்து யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தான் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதோடு மட்டுமில்லாமல் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேத்தாஜி நகரை சேர்ந்தவர் பொன்னையா, இவரது மகன் பால கார்த்திக் ( வயது 22 ) குனியமுத்தூர் இல் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவர் தனது காரில் நவ இந்தியா சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் கார் மீது பைக்கை ...
கோவை சுக்கிரார்பேட்டை, ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 56) இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19 -5 -2023 அன்று அதே பகுதியில் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் எதிரியின் கடையில் தேய்ப்பதற்கு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை – கிழவன் புதூர் ரோட்டில் ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேட்டைக்காரன் புதூர் சிவசங்கர் (வயது 28 ) மணிகண்டன் ( ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் ( வயது 35) இவரது அண்ணன் பழனிச்சாமி ( வயது 37) அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் 7- 5 -18 ...
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் இழிவாக youtube சேனல் ஒன்றில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயன் மோகன்.இவர் என்.சி.சி. 5 – வது பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவரது தங்கை கனடா நாட்டில் மூளை டியூபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்ப்பதற்கு அவரும், அவரது மனைவியும் கனடா நாட்டிற்கு செல்ல இருந்தனர்.. இவரது மனைவியுடைய விசா 2019 ...