மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமலா புரத்தைச் சேர்ந்த நாராயணன் வயது 43. தகப்பனார் பெயர் ஜெகநாதன் என்பவர்  குடும்பத்தாருடன் பெங்களூரு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டு நாராயணன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு ...

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி,பி அன் .டி .காலணியில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6 – 2 – 2020 முதல் 19 -2 -20 வரை பொது மக்களின் சேமிப்பு பணம் ரு27 லட்சத்து 80 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ...

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசியதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கோவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபராக வலம் வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது ...

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 57) காவலாளி. இவர் 2-வது திருமணம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து பெண் தேடி வந்தார். அதை பார்த்த கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஸ்வதர்ஷினி ( வயது 47) என்பவர் முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தானும் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்வதாகவும், ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பிரின்சஸ் (49) இவர் கடந்த மாதம் 12 – ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த 8½ சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத ...

நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் ( வயது 44 )கோவில் பூசாரி.இவர் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரது பையை சோதனை செய்ய தருமாறு கேட்டார்கள். சோதனை ...

உடுமலையை சேர்ந்தவர் மணி (வயது 39) கோவை ராம் நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடுமலையிலிருந்து சேலத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தார் . பஸ் சேலம் சென்றடைந்ததும் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் டாலர் செயின் காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு சந்தேகபடும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா, 55 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, எல்லை பகுதிகளில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவன் சோமன் சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது சொரனூர் அருகே வைத்து போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில்,  அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள செந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48) வக்கீல். இவரது மனைவி நித்திய வள்ளி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டிலிருந்த உதயகுமார் தனது மனைவியிடம்பொள்ளாச்சி செல்வதாக கூறி விட்டு காரில் சென்றார். அவர் செல்லும் வழியில் மரம ஆசாமிகள் சிலர் அவரது காரில் ஏறிச் ...