கோவை பெரிய கடை வீதியில் பி .எம் .என். ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் பி. ஆர். கமலநாதன் ( வயது 42) இவரது கடையில் விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகரை சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நகை கடையில் இருந்த 660 ...
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு சம்பவம்… கோவை டாக்டர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!
கோவை :பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் சுபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன . இதில் ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு என். ஐ .ஏ. வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்திகுண்டு ...
கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் ( வயது 35 ) இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் . அதற்கு யோகேஸ்வரன் ரூ. 6 ஆயிரம் ...
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் .இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது, அனுமதி கொடுத்தது ...
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு தலைமையில் போலீசார் நேற்று சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்ப தேவர் மகன் செல்வம் (வயது 44) ...
கோவை பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் ரோட்டை சேர்ந்தவர் ரானு ஹிராலி (வயது 23) நகை தொழிலாளி. இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் முத்தண்ணன்குளம் மெயின் கேட் முன்தனது ஸ்கூட்டரைநிறுத்திருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதே போல கோவை என்.எச். ரோட்டை சேர்ந்தவர் உம்மர் ஆசிப் (வயது 31 ) வியாபாரி. இவரது ...
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம், திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45) பா.ஜ பிரமுகர். இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 18 – ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.. விஜயகுமார் இடம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ 18 லட்சத்து 50 ஆயிரம் ...
கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி . இவரது மகன் மகாலிங்கம் ( வயது 52). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். இவர் தங்களுக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தமது நண்பர் மனோகரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ...
ஆவடி: பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் பகுதியில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக காட்டுப்பாக்கம் கார்த்திக் வயது 41 என்பவர் நல்ல முறையில் வேலை செய்து வருவதாகவும் இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது ...
கோவை குனியமுத்தூர் கிழக்கு சுகுணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில்வந்த 4பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் உயர் ரக போதைபொருள்,கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...