கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு ...
பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள ஒரு டீ கடையில் மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி வயது 45 தகப்பனார் பெயர் கிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில ரவுடிகள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் தலை மற்றும் உடலெங்கும் சரமாரியாக வெட்டி விட்டு சாவகாசமாக ஹாயாக ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் – சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் பிச்சுவா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.ஆகியோர் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழகிகளை காட்டி விபசார அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 29) விருதுநகர் ...
கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த74மது பாட்டில்கள் பறிமுதல் .. 2 பேர் கைது . போலி மதுவா?கோவை மே 23 கோவை சிங்காநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று இருகூர் ,ஏ .ஜி . புதூரில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து.கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் மேற்கு சார்லஸின் மகன் பெரசின் ராஜா கொடுத்துள்ள புகார் மனுவில் திருவள்ளூர் மாவட்டம் மோரை மதுரா வீராபுரம் பகுதியில் அன்னை சுந்திர கண்ணம்மா கார்டனில் 1800 சதுர அடி கொண்ட வீட்டுமனை தன்னுடைய அனுபவத்திலிருந்தததாகவும் 2022 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட வீட்டு ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் மத்திய குற்ற பிரிவில் நில பிரச்சினை தீர்வு பிரிவில் சென்னை கேகே நகர் குணசேகரன் கொடுத்த புகார் மனுவில் கொளுத்து வாஞ்சேரி ஈவிபி பிரபு அவென்யுவில் 4610 சதுர அடி வீட்டுமனை மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் ஆகும் . கடந்த 2023 ஆம் ஆண்டு தேவேந்திரன் ...
கோவை அருகே உள்ள சூலூர், மதியழகன் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் ( வயது 22) இவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று மாலை கைது செய்தனர். ...
கோவை பீளமேடு வீரியம்பாளையம் ரோட்டில் உள்ள நேரு நகரில் (மேற்கு) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் பொன்ராஜ். இவரது மனைவி சிந்து ( வயது 32) வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து இவரது கணவர் விஷம் குடித்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவரது மனைவி சிந்து உடன் இருந்து ...
கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஓட்டல் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது 130 மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் வண்ணார்பேட்டையைச்சேர்ந்த பார் ஊழியர் சுரேஷ் ...