சென்னை,கிழக்கு தாம்பரம்பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி ( வயது 63 )இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் . பார்க் டவுன் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார் .அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை ...
கோவை துடியலூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47) டெய்லர். அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்ட முயற்சி செய்தார். அப்போது அவருக்கு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுத்தால் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதை ...
கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 27)இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ...
கோவை தெற்கு உக்கடம், ரோஸ் கார்டனை சேர்ந்தவர்இர்ஷாத் . இவரது மனைவி ஷிபா (வயது 28) இர்ஷாத் சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். கோவையில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியிடம் 30 பவுன் நகை பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறினார். அதற்கு ஷிபா மறுத்தார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .இவர் திடீரென்று மாயமானார் . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கடத்தியதாக இடிகரை, தேர் வீதியைச் சேர்ந்த முருகேஷ் ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சபரீஷ் குமார் (வயது 32 ) இவர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள தென்னிலயத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு தனது பைக் நிறுத்தி இருந்தார். அதை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இதுகுறித்து சபரீஷ் குமார் பொள்ளாச்சி கிழக்கு ...
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கரை ,குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ...
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றதும் பல அதிரடி மாற்றங்களை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வேண்டி குவிந்து வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று ...
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் . மில் அதிபர். இவரிடம் பீளமேட்டைச் சேர்ந்த பல் டாக்டர் சங்கீத் (வயது 37) என்பவர் கடந்த 2015 டிசம்பர் 3 -ஆம் தேதி , 15லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.சில நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கேட்ட போதுபணம் இல்லாததால் கிருஷ்ண குமாருக்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலைக்கு ...