நாகை: வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். இலங்கையைச் சார்ந்த பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் படகின் மீது ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அட்டுழியம் செய்துள்ளனர். ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் கொடுத்து மனைகளை வாங்குவது போதாது.இருக்கவே இருக்கிறது ஒரு கொள்ளை கும்பல் உஷார் உஷார். மனைகளை பத்திரப்படுத்தி நான்கு பக்கமும் இரும்பு முள் கம்பிகளை பாதுகாப்பாக அமைப்பதோ இல்லையென்றால் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு காவலாளி நியமிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அதோ ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த ...

கோவை கணபதி கே. ஆர். ஜி. நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 42)சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை.4 மணிக்கு அவரது மகள் பள்ளிக்கூடம் முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா ஆகியோர் நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் 4 -வது கேட்அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ...

கோவை காட்டூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரகுமார் (வயது 47) வியாபாரி. கடந்த 6 – ந்தேதி இவரது வீட்டின் முன் வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ திருடி சென்று விட்டனர். இதேபோல சுந்தராபுரம் செங்கோட்டையன் காலனி சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42) தச்சுதொழிலாளி. கடந்த 6-ந்தேதி சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பார் ...

தமிழகத்தில் மோசடி செய்பவர்கள் பலவிதம். அதில் இது தனிவிதம். சோழவரம் அடுத்த ஞாயிறு போஸ்ட் கன்னியம்பாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிரு ஸ்டப்ப ரெட்டியின் மகன் கேசவன் வயது 57. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு ...

கோவை : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ,கழிஞ்சாம் பாடியைச் சேர்ந்தவர் அஷ்ரப் .இவரது மகன் முகமது பயாஸ் ( வயது 21) இவர் கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.இவரது அறையில் ...

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் ‘ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன் எங்கு போகிறேன் எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என்று ...

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக 28 பேர் `குண்டர்’ தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வக்கிரம் போன்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால், அவர்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் `குண்டாஸ்’ நடவடிக்கையை எடுத்திருக்கிறார். ...