கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, சப் இன்ஸ்பெக்டர அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 32 ) சமயபுரம் அன்னூர் ...
கோவை சிங்காநல்லூர், கே . பி ஆர் .லேஅவுட் வீதியைச் சேர்ந்தவர் முத்துராஜா .இவரது மனைவி தீபா (வயது 32 ) இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அங்கிருந்து பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்து சேர்ந்ததும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை .யாரோ ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து ...
தாம்பரம் : மேற்கு தாம்பரம் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் 16 வயது சிறுமியை ஆனந்த் வயது 30 என்பவன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளான். இந்நிலையில் 3 1/2 மாதம் முடிந்து கருவுற்ற நிலையில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவே தனியார் மருத்துவமனையில் ஆபத்தான ...
கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், முத்து நகரை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி கிரண் ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 11 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 50 பவுன் நகையும், ரூ 10 லட்சம் பணமும் வரதட்சணையாக ...
கோவை: திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக (எஸ். எஸ். ஐ) பணிபுரிந்து வருபவர் மருதப்ப பாண்டியன். இவர் கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சுற்றி வந்தார். அவருடன் ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன் என்பவரும் பணியில் இருந்து உள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த ஒரு காரில் 2 ...
சென்னை: வெளிநாடுகளில் வேலைதேடும் மக்களை சில போலி முகவர்கள் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகள் மூலம் ஏமாற்றி டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அங்கு சென்றதும் கட்டாயப்படுத்தி இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர் எனவும், எனவே வெளிநாடுகளில் ஐடி வேலை தேடும் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பெரும்பாலும் இது மாதிரியான ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சார்பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள் . இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் ...
கோவை அருகே உள்ள கணுவாய், டீச்சர்ஸ் காலனி முதல் விதியைச் சேர்ந்தவர் செந்தில் ( வயது 46) கோவை மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டு செந்தில் வெளியே வந்தார். 2 ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து ...












