கோவை அருகே உள்ள கணுவாய், டீச்சர்ஸ் காலனி முதல் விதியைச் சேர்ந்தவர் செந்தில் ( வயது 46) கோவை மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டு செந்தில் வெளியே வந்தார். 2 ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43) இவரை 1-01-2001 அன்று ஆனைமலை போலீசார் 16 -வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .இவர் மீது கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ...

கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா ,சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு ,டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ...

ஆவடி : பணம் வருகின்ற வழி தெரியாமல் புறநகர் பகுதிகளில் போடுகின்ற ஆட்டம் இருக்கிறதே அப்பப்பா தாங்க முடியாது.அபுதாபியில் அரசு நிறுவனத்தில் மூத்த மரைன் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஏ. எல். கலைமணி வயது 63. தகப்பனார் பெயர். பி. ஆர். அழகுராமலிங்கம்.ராஜேஸ்வரி நகர் சென்னை 19.என்பவர்20.6.2024ம் தேதி புகார் மனு கொடுத்தது சம்பந்தமாக ...

கோவை : சேலம் மாவட்டம், மறவனேரி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 30)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று பஸ்சில் தனது தாயாருடன் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ...

கோவை சுகுணாபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18) இவர் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார் .அப்போது உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்த் வீரா (வயது 28 )என்பவர் தனலட்சுமி உடலின் பின் பகுதியை தட்டி மானபங்கம் செய்தாராம். இது ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் தொட்டிபாளையம் பிரிவு அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ ...

கோவை புதூரில் கடந்த 2001 ஆம் ஆண்டு ” டேட்டா ” நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுதலையான பிரபாகரன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பேரூர் காவல் ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தினேஷ் குமார். இவர் நேற்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த ரூ. 80 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான ...

புதுச்சேரி : அறுவைச் சிகிச்சையின்‌ போது மருத்துவ‌ உபகரணத்தை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009 ஆண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன் ...