கோவை: கர்நாடக மாநிலம்பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வருபவர்பெரோஸ் கான். அத்துடன் சீனாவில் இருந்து வரும் செல்போன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் டீலராகவும் இவர் உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவருக்கு கோவை குனியமுத்தூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்த நிலையில் பெரோஸ் கான் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் ...

கோவை அருகில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முத்தையா . இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவரது தந்தை முத்தையா ராணுவத்தில் வேலை பார்த்து தற்போது இறந்து விட்டார். இவர்கடந்த தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று தயாருடன் துடியலூர் வெள்ள கிணறு சந்திப்பில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு சென்றனர். குமரேசன் ...

கோவை வெள்ளலூர் பட்டணம் ரோட்டில் உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் பிரேமா ( வயது 42) இவருக்கும் அதை ஊரை சேர்ந்த வேதாசலம் (வயது 48)என்பவருக்கும் 27- 1 – 2008 அன்று திருமணம் நடந்தது.இவரது கணவர் மங்களூரில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்குஅபிநய் ( வயது 16 ) கவுரவ் (வயது 13) ஆகிய ...

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் . இவரது மகள் லக்ஷனா (வயது 18 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கமணி ( வயது 59) இவர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்தாராம். இதை லக்ஷனா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் நாகராஜ். இவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ (வயது 24)அவரது கணவர் கிருஷ்ணகுமார் (வயது 34) மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி (வயது 69) ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவரது மகன் ...

வரலாற்றில் முதல் முறையாக முன்னால் அமெரிக்க அதிபர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார். போலி வழிகாட்டு பரிவர்த்தனைகளை பதிவு செய்தது உட்பட 34 குற்றங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ...

பிரபல யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் பகுதியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது, விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவரது ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பைக் ஓட்டுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் ...

ஹைதராபாத்: குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற கும்பலைச் சேர்ந்த 8 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.வளர்ப்பு பெற்றோரிடமிருந்து 16 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதுகுறித்து ஹைதராபாத் ராச்சகொண்டா போலீஸ் ஆணையர் தருண் ஜோஷி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபிர்ஜாதி கூடா பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்எம்பி டாக்டர் ஷோபா ராணி, ஒரு பெண் சிசுவை ...

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ...

கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகதுடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்டலாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ். எம். பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39) வெள்ளக்கிணறு சதீஷ்குமார் ...