கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காளி சாமி. இவரது மனைவி வசந்தாமணி ( வயது 58) இவர் நேற்று ஜி.என்.மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார் ..ஆர் .எஸ் . புரம், பூ மார்க்கெட்டில் இறங்கும் போது இவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று பி.என்.புதூர் ,பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) 50 கிலோ மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வடகோவை நேதாஜி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் பக்தி ராஜ் ( வயது 65) பெயிண்டர். இவர கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பக்தி குமார் மீது வழக்கு பதிவு ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா ,சப் இன்ஸ்பெக்டர் , அய்யா சாமி ஆகியோர் நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தின் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி .சி .டி .நகரை சேர்ந்தவர் சேகர்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமலதா (வயது 28) இவர் நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஆர் .எஸ் . புரத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் மதியம் 2 – ...

கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் . இவரது மகள் அக்ஷயா ( வயது 27) இவரும் உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் செல்லம்மாள் நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் 19-5- 20 24 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார், அவரது தம்பி சம்பத் ...

சமீப காலமாக ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் நிலங்கள் அபகரிப்பது அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது கோடி கணக்கில் முதலீடு செய்தால் வட்டித் தொகையை மாதா மாதம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு ஏமாற்றுவது திருமணத்திற்கு மணமகன் தேவை என பலரை திருமணம் செய்த அழகு ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார் . அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென்று தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாண கோலத்தில் அந்த ...

கோவை அருகே உள்ள சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் ( வயது 42). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சண்முகநாதன் தூக்கு ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது வழக்கம். அதைப்போல் அவர் விடுமுறை நாட்களில் தனது சொந்த ...