கோவை கவுண்டம்பாளையம்,நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சிப்ஸ் கடையின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்துகள்ள சந்தையில் விற்பனை செய்வதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது 56 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ 6, 900 ...

சென்னை வில்லிவாக்கம் ராம மந்திரம் தெருவை சேர்ந்த ரத்தனகோபால் மகன் சங்கர நாராயணன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்தை மக்கள் குறைகேட்பு அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக ...

கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா? என்பது குறித்து கோவை மண்டல ஜி.எஸ்.டி. உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் போலியாக ஜி.எஸ்.டி. ரசிது தயாரித்து அரசுக்கு ரூ. ...

கோவை அருகே உள்ள சூலூரில் ஒரு வீட்டில் நேற்று இரவு திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவரது பெயர் சமீர் என்று கூறப்படுகிறது. இது ...

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகாநாதன் வேட்டைக்காரன் புதூர், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 760 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.விசாரணையில்அவர் வேட்டைக்காரன் புதூர் மணி ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது..போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 1200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நிரும மரியதா சைதன்யா என்ற தெய்வானை என்பவர் கவுரவ ஆலோசராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏழை – எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி பள்ளியில் உள்ள பணத்தை தனது வங்கி கணக்கிலும், தாயார் மற்றும் உறவினர் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சத்யா ( வயது 30) அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமனார் மணி. இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது . இந்த நிலையில் சத்யா நேற்று அங்குள்ள அலமேலு மங்கை காலனியில் நடந்து சென்றார். அப்போ அங்கு வந்த மாமனார் மணி அவரது தங்கை ...

சென்னை கிண்டி மடுவங் கரை காதர் இப்ராஹிம் மனைவி மொய்தீன் பாத்திமா பிவி ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கமிஷன் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து அம்பத்தூர் கொரட்டூர் கள்ளிகுப்பம் பகுதியில் ஹாஜி நகர் ஏரியாவில் 2347 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஏழுமலை நாயக்கர் மற்றும் தனசேகர் இடமிருந்து கிரயம் பெற்றுள்ளதாக ...

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு “மெத்தபெட்டமின் ” என்ற உயர்ரக போதை பொருள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த போதை பொருளை உட்கொள்வோர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கமும் வராது. தூக்கம் வர மீண்டும் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் அதிகம் ...