கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இருகூர் பக்கம் உள்ள ஏ .ஜி .புதூர் செலம்பான் காட்டு தோட்டத்தில் நேற்று மாலை திடீர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குதடை செய்யப்பட்ட ” கள் ” விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர், ஏ.ஜி .புதூர் ,ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த நடராஜன் ( வயது ...

கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.. ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ,புதுக் குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 47) இவருக்கு 2 மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர் பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வந்தார் .இதே பெட்ரோல் பங்கில் காளிமுத்துவின் தம்பி ...

கோவை : வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.)தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த நிலையில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கோவை ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 8 – ...

கோவை அருகே உள்ள நீலி கோணாம்ளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் பிரபு ( வயது 52 )இவர்சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஓட்டலும் – ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.நேற்று முன் தினம் ஓட்டலை பூட்டி விட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் தடையை மீறி சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில்பாளையம் மரக்கடை வீதியைச் சேர்ந்த சூர்யா ( வயது 21) கைது செய்யப்பட்டார். சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் ...

கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று அதிகாலையில் உழவர் சந்தை அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தது. உடனே போலீசார் அந்தக் கார் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் ...

கோவை அருகே உள்ள நேரு கல்லூரியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் .இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் அறையில் கடந்த ஒரு மாதமாக பணம் திருட்டுப் போனது. அதை விடுதியில் தங்கி எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் ஒருவர் திருடியதாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சந்தேகம் ...

கோவை ராம் நகர் ராமர் கோவில் பகுதியில் யானை தந்தம் உள்ளிட்ட பொருட்களுடன் காரில் ஒரு கும்பல் இருப்பதாக கோவை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து கோவை வன சரக அதிகாரி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று காரில் இருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த காரில் சோதனை செய்த ...

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா ( வயது 69) இவர் கடந்த 8- ஆம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில்இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி ...