கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேமதாஸ், பாபு மற்றும் போலீசார் சொக்கம்புதூர் – முத்ண்ணன்குளம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு ...

தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள. பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சிஎஸ்ஐ சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணியளவில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர். வெட்டு காயங்களுடன் கொலை செய்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீர்க்கங்கரணை ...

பணத்திற்காக ஆட்களை கடத்துவது பயங்கரமான சமூக விரோத செயலில் ஈடுபடுவது சென்னை மாநகரில் இருக்கவே கூடாது அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என கடுமையான உத்தரவை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தூர் கூடுதல் ஆணையர் முரட்டு நாயகன் அஸ்ரா கர்க் ஆகியோரின் கடுமையான உத்தரவின் பேரில் அரும்பாக்கம் பகுதியை குலையை நடுங்க செய்த பயங்கர ...

கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27) தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கேரளா நோக்கி காரில் சென்றார். அவர் கோவை மதுக்கரை அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பாலத்துறை ...

கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களிலும் கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ...

கோவை இடையர்பாளையம் தேவாங்க நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். அவரது மகன் சரவணன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு -நாராயண குரு ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் . அவர் ...

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சினேகா ( வயது 20) பி. எஸ் சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் அஜ்மல் என்பவர் எட்டிப் பார்த்தாராம். இதை கவனித்த மாணவி அதிர்ச்சி அடைந்து ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகாபுதீன் ( வயது 50 ரஇவர் தற்போது பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி, சக்தி நகரில் வசித்து வருகிறார் .கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இவர்தொடர்ந்து இவர் கஞ்சா கடத்தல் வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் ...

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய ற் குற்ற பிரிவு நி ல பிரச்சனை தீர்வு பிரிவில் தெய்வ ஜோதி கொடுத்த பு கா ரில 1990 ஆம் வருடம் அம்பத்தூர் தாலுகா புத்தகரம் பகுதியில் 2580 சதுர அடி கொண்ட வீட்டு மனை யை பாக்கியம் மற்றும் பொது அதிகாரம் பெற்ற முகவர்கள் முருகேசன் மற்றும் ...

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 150 பவுன் தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் உள்ள வீட்டில் 56 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து ...