திருவண்ணாமலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60) இவர் கோவை ஆர். எஸ் .புரம் .பகுதியில் ரோட்டோரத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்தார் .அவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி காமராஜர் புரம் பகுதியில் உள்ள ஒரு கடை முன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஆர். எஸ் புரம் போலீசார் ...
கோவை ரத்தினபுரி,குமாரசாமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 23 )கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மினி பஸ் சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கரும்புக்கடை பஸ் ஸ்டாப்பகுதியில் மினி பஸ் ஓட்டி வந்தார் . அப்போது ஆட்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இவரை ...
கோவை கரும்புக்கடை, சாரமேடு, பாத்திமா நகரை சேர்ந்தவர் பஷீர் ( வயது 49) இவர் பாலக்காடு ரோடு ஆத்து பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கரும்புக்கடை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜோசப் கைது செய்தார். இவரிடமிருந்து ...
கோவை கவுண்டம்பாளையம், அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 41) தச்சு தொழிலாளி .இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி நிவேதா என்பருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம். இதை மணிகண்டன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு மணிகண்டனும், அவரது மாமியார் திலகாவும் சேர்ந்து ராஜசேகரை ஹெல்மெட்டாலும், கல்லாலும் தாக்கினார்கள் . ...
கோவை போத்தனூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் . இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஈச்சனாரியை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி ( வயது 20 ) என்ற மாணவரும் நட்பாக பழகினார்கள் .பின்னர் அது காதலாக மாறியது .இதனால் 2 பேரும் ...
கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 51) தொழிலதிபர். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க ...
கோவை இடையர் வீதி, செல்ல பிள்ளை சந்தில் வசிப்பவர் சஞ்சய் மித்யா (வயது 37) இவர் தெலுங்கு வீதி – தாமஸ் வீதி சந்திப்பில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை . இது குறித்து வெரட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். ...
கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு ...
கோவை : நேற்று வாலாங்குளம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன் ஸ்பெக்டர் சஞ்சய் அபினவ் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் ,80 அடி ரோடு, அங்கண்ணன் வீதியை சேர்ந்த ...













