கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி ,சப் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு ,சாய்பாபா காலனி எம்ஜிஆர் மார்க்கெட் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா, 12 கிராம் “மெத்தபட்டமின் ” ...

கோயம்புத்தூர் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 5145 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது ...

டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக பாஜக உறுப்பினர் மகேஷ் கா்ஷ்யாப் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக ...

கோவை ஆர். எஸ். புரம். பகுதியைச் சேர்ந்தவர் டி. ஆர். பாலாஜி. நகை வியாபாரி . இவர் வட மாநிலங்களில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கி வந்து கோவையில் நகைகளாக வடிவமைத்து மீண்டும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 6 – 2 – 2003 அன்று இரவு ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள தலை குந்தா, காந்திநகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் அருண் ( வயது 29) இவர் சரவணம்பட்டி, இ.பி. காலனியில் அறை எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு ” கிரிண்டர் ” ஆப் மூலம் ஒருவர் அறிமுகமானார். அவர் அருணை ...

கேரள மாநிலம் திருச்சூர் பா.ஜ.க .மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் அஜிஸ் .இவர் நேற்று பெங்களூரில் இருந்து திருச்சூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் சக பயணிகளுடன் அஜிஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதரும் ,ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அவரை கோவை ரயில் நிலையத்தில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, காளியூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சபரீத் (வயது 34) வியாபாரி. கணுவாய் அஜந்தா நகர் ,டீச்சர்ஸ் காலனியில் உள்ள இவரது குடோனில் வடவள்ளி போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 328 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் ...

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் கோவை சுந்தராபுரம் செட்டிப்பாளையம் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் மினி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் சியாஷ் (35) என்பவரும் தங்கிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது குடித்ததனர். அப்போது சியாஷ் டிவி.,யில் பாட்டை அதிக சத்தம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் .இவர்கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அப்போது அவரை மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வக்கீல் அப்துல் ரசாக் ( வயது 47)என்பவர் பின் ...

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று மரக்கடை சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச். ரோடு, சந்திரன் வீதியைச் சேர்ந்த ரிஸ்வான் ( வயது 20) சி.எம்.சி காலனி ...