கோவை : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ,கழிஞ்சாம் பாடியைச் சேர்ந்தவர் அஷ்ரப் .இவரது மகன் முகமது பயாஸ் ( வயது 21) இவர் கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.இவரது அறையில் ...

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் ‘ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன் எங்கு போகிறேன் எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என்று ...

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக 28 பேர் `குண்டர்’ தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வக்கிரம் போன்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால், அவர்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் `குண்டாஸ்’ நடவடிக்கையை எடுத்திருக்கிறார். ...

சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்டு குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில் பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ரவிக்குமார் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்தார் . அவர் அந்த மாணவன் மாணவியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அந்த ...

கோவை : இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பதவி வகித்து வருபவர் காலனி ராமசுப்பிரமணியம். இவர் மத வெறியை தூண்டு வகையில் முகநூலில் அவதூறு வெளியிட்டிருந்தாராம். இது குறித்து சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி காலனி ராமசுப்பிரமணியம் ...

கோவை உக்கடம், ஜி எம்.நகர், கோட்டைபுதூரை சேர்ந்தவர் மூசா . இவரது மகன் இர்பான் (வயது 22) இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் இரவில் பேக்கரியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது பேக்கரியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38 ) இவர் வீடுகளுக்கு உள்அலங்கார வேலையும் பர்னிச்சர் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டிங் மெஷின் , அறம் ரோலர் ,ஸ்குரு டிரைவர் போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் வடவள்ளி போலீசில் ...

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி, தச்சன் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மருதாயி (வயது 61) இவர் மாநகர குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் உப்பிலிபாளையத்தில் அவரது கணவர் ராஜூவுக்கு சொந்தமான 3. 21 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து 3 பேர் மோசடி செய்து ...

திருச்சி கே.கே. நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் திருச்சி மாத்தூர் குண்டூர் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராசி மஹால் சாலையில் வந்த பள்ளி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி ...