கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் அசன் காதர் .இவரது மகன் சேக் முகமது ( வயது 26) முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் ஷேக் முகமது காயமடைந்தார்.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண்1701)அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் -புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்ஆகியோர் அங்குதிடீர் சோதனை நடத்தினர்.அப்போது மது பாட்டில்களையும்,புகையிலை பொருட்களையும் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது ...

கோவை துடியலூர் , பன்னிமடை மேஸ்கோ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31) இவர் காந்திபுரம் ராஜாஜி வீதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள சூரிய தேவ் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். இதற்கிடையே சீட்டின் தவணை முடிந்ததும் ரூ ...

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிஷாந்த் (வயது 21) இவர் கோவை சின்ன வேடம்பட்டி, விநாயகர் கோவில் வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் எம். பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ...

கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64) இவரது வீட்டின் முன்பகுதியில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சாப்பிட சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது கடை மேஜை டிராயரில் இருந்த 33 ஆயிரத்து 500ரூபாயை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...

கோவை ராம்நகர் ,நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த குணசேகர் (வயது 51) உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் கடத்துவதையும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக போதை பொருட்கள் எந்த பகுதியில் இருந்து மாநகருக்குள் வருகிறது? அவற்றை கடத்தி வருபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அந்த நபர்கள் ...

கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண் .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து ...

கேரளாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போத்தனூரில் இருந்து மதுக்கரை வழியாக கேரளாவுக்குஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் மீது கல்வீசியதில் அதில் பயணம் செய்த 12 வயது சிறுமி படுகாயம்அடைந்தார். அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே ...

கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.அவர் சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்டு காரில் கடத்தி வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த முருக பெருமான் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில் இறந்தவர் நெல்லை ...