மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஜிந்தா ஒஸ்மான் (வயது 28) இவருக்கு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 54 )என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் இக்பால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும், அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக ஜிந்தா ஓஸ்மானிடம் தெரிவித்தார். மேலும் வேலைக்காக ...

கோவை டாட்டா பாத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 49)இவரது மனைவி பிரியா (வயது 46) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவரது மனைவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்த நிலையில் கணவர் மீது கடந்த ஆண்டு ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று மாலைஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங்குறிச்சி,காட்டு கடை டாஸ்மாக் கடை ( எண் 1564) பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கடையை மூடிய பிறகு கள்ள சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் ...

கோவை மாவட்ட காவல்துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு ...

கோவையில் கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகம் , விமான நிலையம், காவல் துறை மற்றும் கல்வி நிலையங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில் அவை புரளி என்பது தெரிய வந்தது. எனினும் இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனியாண்டி புதூரை சேர்ந்தவர் பவிபிரியா ( வயது 26) இவர் கொண்டே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரை காதலித்து வந்தார் .அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . இதனால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பவிபிரியாவுக்கு வேறு நபரை திருமணம் ...

கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதிஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் ...