கோவை ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் . (வயது 57 )இவர் நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் ரங்கராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ...
கோவை : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்காலில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டது .அந்த ரயில் கடந்த 22- ‘ஆம் தேதி அதிகாலை 12 -45 மணிக்கு கோவை அருகே வந்து கொண்டிருந்தது. இருகூரிலிருந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48) இவர் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் . கடந்த 22- ஆம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் இவரது ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 லேப்டாப் ,4கேமரா, 1 டிரோன் கேமரா ,வயர்லெஸ் மைக் ஆகியவற்றைதிருடி ...
கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக் கிணறு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை ...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் சேது. இவரது மகன் ராம் ( வயது 26 )இவர் பீளமேடு சித்ரா பூங்கா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது பேக்கிரிக்கு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி காபி சாப்பிட வருவார்கள்.இதனால் அந்த மாணவர்களுடன் ராம் சகஜமாக பழகி வந்தார். இந்த நிலையில் ...
புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலைத் தான் ஆலங்குடி தனிப்படை போலீசார் இப்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை அடுத்துள்ள கொத்தக்கோட்டைப் பகுதியைச் ...
நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று உக்கடம் – பேரூர்பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள பூங்கா அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பேரூர் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமஸ் வீதி – கே.ஜி. வீதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 17 11),பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அக்ரகாரம் ,பெரியார் வீதியைச் ...
கோவை சுந்தராபுரம்,சிட்கோ சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு முட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ...













