சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் சேது. இவரது மகன் ராம் ( வயது 26 )இவர் பீளமேடு சித்ரா பூங்கா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது பேக்கிரிக்கு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி காபி சாப்பிட வருவார்கள்.இதனால் அந்த மாணவர்களுடன் ராம் சகஜமாக பழகி வந்தார். இந்த நிலையில் ...

புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலைத் தான் ஆலங்குடி தனிப்படை போலீசார் இப்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை அடுத்துள்ள கொத்தக்கோட்டைப் பகுதியைச் ...

நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் ...

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று உக்கடம் – பேரூர்பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள பூங்கா அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பேரூர் ...

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமஸ் வீதி – கே.ஜி. வீதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 17 11),பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அக்ரகாரம் ,பெரியார் வீதியைச் ...

கோவை சுந்தராபுரம்,சிட்கோ சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு முட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ...

கோவை கணபதி ,காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்கா உள்ளது.இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.சந்தன மரங்களும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் பூங்காவில் புகுந்து அங்கிருந்தத 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், டைட்டல் பார்க்ஆகிய இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள நீதிமன்றம் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் இன்று ...

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ...

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ...