கோவை மே 20 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ்  இன்ஸ்பெக்டர்வெற்றிச்செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று  கொண்டிருந்ததம்பதியை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 கிராம் கஞ்சா, 135 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கவுண்டம்பாளையம் ...

கோவை மே 20 தஞ்சை மாவட்டம் மேலவஸ்த சாவடியில்உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் . இவரது மகன் விஜய் ( வயது 37) எம்.பி.ஏ. பட்டதாரி இவர் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று கோவை ஏ .ஜி . புதூர் பக்கம் உள்ள சேலம் ...

கோவை மே 20 அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்கர் அலி (வயது 19) இவர்காரமடையில் உள்ள கிரீஷ்குமார் தோட்டத்தில் உள்ளதேங்காய் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக காரமடையில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ...

கோவை மே 20 கோவை சூலூர் காடம்பாடி பக்கம் உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 75)இவர் தனது மகன் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.அப்போது தண்டபாணி நைலான் கயிற்றை மின்விசிறியில் ...

கோவை மே 20 கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பின் புறம் உள்ள வனப்பகுதியில் ஒரு பெண் யானை உடல் நல குறைவால் சோர்வுடன் கடந்த 19-ஆம் தேதி நின்று கொண்டிருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் மூலம் அந்த யானையை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று 3 – வது ...

கோவை மே 20கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .இந்த சிறைப்பகுதி செம்மொழி பூங்காவாக மாற்றப்பட்டது. இதற்கான முதல் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .அடுத்த கட்ட பணிகளை தொடங்குவதற்கு வசதியாக கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து 211.57கோடி செலவில் ...

கோவை மே 20 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள செங்குட்டை பாளையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் உட்கார வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அந்த மாணவி வயதுக்கு வந்ததால் தனியாக தேர்வு எழுத வைத்ததாக ...

உதகை மே 20 நீலகிரி உதகை அனைத்து சங்கங்களின் சார்பில் உதகையில் சேரிங்க் கிராஸ் பகுதியில் இருந்து ஏடிசி வரை மாபெரும் பேரணி மாவட்ட பாஜக மற்றும் அனைத்து சங்கங்களின் ஏற்பாட்டில் தலைவர் தர்மன் தலைமையில் காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும், பாரத ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது..இதில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மரு.ரவிச்சந்திரன் ...

கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, ...