வாஷிங்டன்: வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரத்தில் தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை ...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக்கடை தீ பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது கடை முழுமையாக பற்றி ...

கோவை, கே ஜி சாவடி அருகே கேரளா – பாலக்காடு செல்லும் எல்என்.டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற லாரி கோவை நோக்கி வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் க.க.சாவடி ...

கர்நாடகாவில் வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்த விவகாரத்தில் பரபரப்பான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சூர்யா நகரில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க்கின் மேனஜராக இந்தி பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் அவரிடம் வாடிக்கையாளர் ஒருவர் பேச வந்தபோது அவர் கன்னடத்தில் பேசாமல் இந்தியில் பேசினார். கன்னடத்தில் பேச முடியாது என ...

அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க ...

தமிழக வெற்றி கழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வைஷ்ணவி, அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். செந்தில் பாலாஜி அவர்களின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தபின், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருட காலமாக பயணம் செய்தேன். தவெக இளைஞர்களுக்கான அரசியல் செய்யும் என ...

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் ...

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்* கோவை, செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 40 ). இவர் கடை வீதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று கிணத்துக்கடவில் பூபாலனின் உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பூபாலனும் ...

கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் தனது அறக்கட்டளைக்கு ...

கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கோவை சித்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது, அப்பொழுது ஸ்ரீதர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை ...