கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும் சென்று வருகின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநாட்டு திடலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவும் பணி நடைபெற்று வந்தபோது, ...
கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட உத்தேசித்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட ...
கோவை : மாநில அளவிலான தமிழ்நாடு காவல் பணி திறனாய்வு போட்டி 2025 சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியில் கடந்த 19ம் தேதி முதல் 4ம் தேதி வரை வரை நடைபெற்றது. இதில் கோவை உட்பட 33 மாவடங்களில் இருந்து வந்த பல்வேறு போலீஸ் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மோப்ப நாய் பிரிவில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது அன்றைய தினம் அனைத்து பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து வரும் 31 ஆம் தேதியன்று அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் கரைக்க ...
சென்னை: வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379 பேர் மற்றும் கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, தலைமைச்செயலகத்தில் வேளாண் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மை அலுவலர், ...
புதுடெல்லி: தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழில்நுட்ப, கலாச்சார உறவுகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வான் யீ நேற்று முன்தினம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அப்போது ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை ...
சர்வதேச விவகாரங்களில் ஆழமான புரிதலுக்காக அறியப்படும் ஊடகவியலாளர் ஃரீட் சக்காரியா, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வரிவிதித்தது அமெரிக்காவின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், இதன் விளைவாக இந்தியா ...
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் அரசியல் ஆட்டத்தை மீண்டும் தீவிரமாக தொடங்கி உள்ளார். நேற்று அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில், 100-க்கும் அதிகமான மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைத்தார். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை மீண்டும் அதிமுகவுக்கான கோட்டையாக மாற்றும் முயற்சியின் ஒரு தொடக்கமே எனப் பார்க்கப்படுகிறது. “பாஜகவிற்கு ...
இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2027, ஆகஸ்ட் 10ம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை ...













