காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பதியிலோ பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த சம்வபம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதூறாகவோ அல்லது பாகிஸ்தான் சார்பு பதிவுகளை இடுவார்கள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலம் மினி சுவிட்சர்லாந்து என்று போற்றப்படுகிறது. பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள். தாக்குதலால் சுற்றுலா பாதிப்புக்கு உள்ளான பஹல்காமில் இப்போது ...
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் ...
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜீன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ...