கோவை ஜூன் 3 கோவை அருகே உள்ள இருகூருக்கும் -சூலூருககும் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் ...

கோவை ஜூன் 3 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கணியூர், ஷீபா நகரை சேர்ந்த சுஜித் குமார் (வயது 32) என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேன் நிறுத்தபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ...

கோவை ஜூன் 3 கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் கோவை சேர்ந்த சரவணகுமார் ( வயது 32) என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகில் நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார் .அதில் ஒருஎலக்ட்ரிக் கார் மாயமாகிஇருந்தது. ...

கோவை ஜூன் 3கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையம், பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு அஸ்விகா (வயது 19) உட்பட இரண்டு மகள்கள் உள்ளனர். அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல பொள்ளாச்சி உடுமலை ரோடு, ...

உதகை- ஜூன்: 1 நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், காட்டேரி பூங்காவில், கோடை விழாவின் ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார், பின்னர் ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது : – மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டம் ...

கோவை ஜூன் 2 கோவைசிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர்நேற்று ஒண்டிபுதூர், பட்டணம் ரோட்டில் உள்ளநொய்யல் ஆற்று பாலம்அருகே ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை ஜூன் 2 கோவை கோவில்மேடு, மஞ்சேஸ்வரி காலனியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்துமசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நல்லாம்பாளையம் மகாலட்சுமி ( 38) ...

கோவை ஜூன் 2 கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூர் பகுதியில் உள்ள ஒரு சாக்கு குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கடைவீதி காவல் நிலையத்துக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்பு நகர் இஸ்மாயில் ( 59) ...

கோவை ஜூன் 2 கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி ( வயது 30) மதன்குமார் (வயது 38) தினேஷ் ( வயது 25) மாணிக்கம் (வயது 28) மோகன் ( வயது 28) நண்பர்களான இவர்கள் 5 பேரும் ஆட்டோ டிரைவர்கள் . நேற்று அதிகாலை 5 பேரும் ஒரு காரில் மேட்டுப்பாளையம் ...

கோவை ஜூன் 2 கோவை பேரூர் பச்சாபாளையம் ,ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் தமிழரசு.இவரது மனைவி நிவேதா.தமிழரசு கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். மறுநாள் அவரது மனைவி நிவேதாவும் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.தமிழரசு தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...