இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர் மோடியின் திட்டம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு உரியில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் ...

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் சுமார் 77 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இந்த அளவுக்கு மழை பெய்வது கடந்த 124 ஆண்டுகளில் இது 2வது முறையாகும். ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு ஒரே நாளில் 119.3 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. அதைத் தொடர்ந்து அதிகபட்ச மழை இன்றுதான் பதிவாகியிருக்கிறது. மழை ...

உதகை -மே :3 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் K. முஹம்மது பரூக் நீலகிரி மாவட்டத் தலைவர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜே. தாமஸ், மாநில இணைச்செயலாளர் என் ராஜா முகமது, M. குலசேகரன் நிலகிரி மாவட்டச் செயலாளார் J.B.S. லியாகத் அலி நிலகிரி மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட ...

கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தமிழல் கட்டாயமாக பெயர் பலகை வைக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அறிவித்துள்ளது. இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இனி, தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம்: தமிழ்நாட்டில் உள்ள ...

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும். இந்த நாள்களில் வெயில் அதிகமாக இருக்கும். இந்தாண்டு நாளை, மே 4 ஆம் தேதி தொடங்கும் ...

கோவை மே 3 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .வருகிற கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது.மொத்தம் 6,994 பேர் எழுதுகிறார்கள் இதில் அரசு ...

கோவை மே 3 கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1,791 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு அதன் ...

2 பேர் மீது வழக்கு. கோவை மே 3 கோவை மத்திய சிறையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா அதிகமாக புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் சிறைத்துறை ...

உதகை மே 2 நீலகிரி மாவட்ட உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்களின் குதிரை சவாரி கலை நிகழ்வு ரசிகர்களை வசீகரித்தது ஊட்டி,ஏப்ரல்30, லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, ஏப்ரல் 30முதல் மே 2 வரை சிறப்பாக நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் பள்ளி ...

கோவை மே 3 கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன் நேற்று ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஒலவக்கோடு ...