கோவை .ஜூன் 6 கோவை ராம்நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) ஒர்க்ஷாப் அதிபர் .இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காருக்குள் விலை உயர்ந்த 2 செல்போனும் வைத்திருந்தார்.இரவில் யாரோ காரை திருடி சென்று விட்டனர் .இது குறித்து காட்டூர் போலீசில் சந்தோஷ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை ஜூன் 6 கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று அந்தப் பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார் இதனை கார்த்திக் ராஜா மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் பழவகைகள் வழங்கியும் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் உள்ள அரசு உண்டி உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு, பென்சில் ...

கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் மதுக்கரை, பொள்ளாச்சி, அன்னூர், செட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்டகேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் வால்பாறை, அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி அருக்காணி (வயது 72 ) இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மரவிட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை ஜூன் 5 கோவை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 78 ) இவர் நேற்று இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

கோவை ஜூன் 5 கோவை ஆர். எஸ். புரம் , வி. சி. வி. லேஅவுட்டில் கோவை பிரியாணி ஓட்டல் என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருபவர் உமாபதி) (வயது 48) கடந்த 27.ஆம் தேதி ஒரு ஓட்டலுக்கு நடராஜன் அவரது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அப்போது கோழி குழம்பில் பல்லி கிடந்ததாக கூறி அதை ...

கோவை ஜூன் 5 கோவை மாநகரத்தில் போதையின் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது போதை பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் . உதயகுமார், குனியமுத்தூர் காவல் சரக காவல் ...

கோவை ஜூன் 5 தமிழக சிறைத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். இவர் நேற்று கோவை வந்தார் பின்னர் அவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் அதிகாரிகள் ...

கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மேடூரை சேர்ந்தவர் கவுதம் குமார் ( வயது 29)பி.இ. பட்டதாரி. இவர் தற்போது கோவை அருகே உள்ள செங்காளி பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ் அவரது மனைவி வத்சலா தேவி, பிரகாஷ் ,அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் ...