கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ...

கோவை மே 2 கோவை மாநகராட்சியில் 1000நிரந்தர தூய்மை பணியாளர்கள், 4800 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள் சங்கம் ,தமிழ் புலிகள் தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் ...

சென்னை: சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க ...

கோவை மே 2 கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 2006- ஆம் ஆண்டு வியாபாரி மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி ரு.1லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இந்த வழக்கில் செந்தில்குமார் ( வயது 39 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ...

கோவை மே 2 மே தினமான நேற்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .கோவை தொழிலாளர் துறை உதவிஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது .மே தினமான தேசிய விடுமுறை தினத்தன்று ...

கோவை மே 2 கோவையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி . இவர்கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான 20 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவியின் உடல்நிலையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது .இதை அறிந்த பெற்றோர் அந்த ...

கோவை மே 2தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதை மீறி நகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுகோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் ...

பஹல்காம் தாக்குதலை அடுத்து நாட்டின் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னை எழும்பூர், எம்ஜிஆர் சென்ட்ரல், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய இடங்களில் கூடுதல் காவலர்கள் போடப்பட்டு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக, வால்பாறை நகர திமுக, தொ.மு.ச சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்,தொமுச.வின்மாநில செயலாளர் வி.பி.வினோத்குமார், கோவை ...

தமிழகத்தில் சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரையில் தமிழகத்தை பொறுத்தவரை இங்கு மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளார். சென்னை, சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு ...