கோவை மே 3 கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம், சக்தி நகர் சேர்ந்தவர் மருதாச்சலம் .இவரது மனைவி சுதாலட்சுமி ( வயது 48) இவர் நேற்று அத்திப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில்சாமி கும்பிட்டு விட்டுஸ்ரீவாரி கார்டன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இரு சக்கர வாகனத்தில் ...
கோவை மே 3கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து தொழிற்சாலைகளை உடைத்து அதில் உள்ள காப்பர் காயல்கள் திருடப்பட்டு வந்தது. . இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில், 3 தனிப்படைகள் ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியா திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் நடுங்குகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக உஷார் நிலையில் இருக்குமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான ராணுவ ...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயங்கள் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா தரப்பிலிருந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ...
கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் ...
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய கொள்கை மற்றும் பொருளாதார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களிடம் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அமெரிக்காவின் அரிசோனா பல்கைலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு உலகளாவிய அறிவை உங்களால் பெற முடியும். படிக்கும் காலத்தில் நாம் அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கான வாழ்க்கைக்கு ...
சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக எழுந்த புகார் தெரிவித்த பத்திரிகையாளரிடம் சென்னை மேயர் பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சியில் சமீப நாட்களாக ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ...
புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவான காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இந்த மழை டெல்லியில் நிலவிய கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் மழையால் ...
எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை ...
சீனா முழுவதும் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார மந்தநிலையின் மத்தியில், சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் அதிக வரிகளால் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது என்று ரேடியோ ஃப்ரீ ஆசியா (RFA) செய்தி வெளியிட்டுள்ளது. ஹுனான் மாகாணத்தில் உள்ள டாவோ கவுண்டியில் ...