பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ ஐ தொடங்கியுள்ளது. இதற்குத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் நீர்வளங்கள் இனி அதன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “இந்தியாவின் தண்ணீர் முன்பு வெளியே சென்று கொண்டிருந்தது.இப்போது அது இந்தியாவின் நலன்களுக்காக நின்றுவிடும், நாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்” என்று செவ்வாயன்று நடந்த ஒரு நிகழ்வில் மோடி ...
சென்னை: தமிழகம் முழுவதும் 13 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டிஎஸ்பியாக இருந்த நந்தகுமார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பியாகவும், மதுரை நகர செல்லூர் உதவி கமிஷனராக இருந்த ரவிசந்திர பிரகாஷ் வேலூர் சமூக நீதி ...
உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கேநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி ...
139பாட்டில் பறிமுதல் . கோவை 7 கோவை பி.என்.புதூர் – மருதமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்( எண் 2207)கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை ...
கோவை மே 7 கோடநாடு – கொலை கொள்ளை வழக்கு விசாரணை கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததது இதைத் தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணிக்கு கோவைகாந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ...
கோவை மே 7 கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் உப்பார வீதி – வன்னியர் வீதி சந்திப்பில் நேற்று இரவுரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சுக்கிரவார்பேட்டை சேர்ந்தஜெயபெருமாள் (வயது 49 )எம். . என். ஜி வீதியைச் சேர்ந்த பாலசேகரன் ( ...
கோவை மே 7 கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாய்க்கன்பாளையம், சபரிகார்டனை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா ( வயது 26)இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா ...
பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, எதிரி நாடு மண்டியிட்டுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்திய சிலணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ”இந்தியா இங்கு தனது நடவடிக்கையை நிறுத்தினால், எங்களது ராணுவம் தனது நடவடிக்கைகளைத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.அவரது அறிக்கை மிகவும் ...
கோவை மே 7 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தேவேந்திர சிங் ( வயது 29)இவர் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்,ஆர். எஸ்.புரம், லாலி ரோடு -மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில் குடும்பத்துடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தீபேந்திர சிங்கின்தாயார் கையில் இருந்த பையை கொள்ளையடித்து கொண்டு ...