கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் ...

கோவை ஜூன் 20 கோவை மாவட்டம் காரமடை, நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40) அங்குள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காயத்ரி ( வயது 20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர் காதல் திருமணம் செய்தது காயத்ரியின் ...

கோவை ஜூன் 20 தேனி மாவட்டம் .போடிநாயக்கனூர்,பக்கம் உள்ள பி. நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ரிதிகா ( வயது 19 )கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. ...

கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ். புரத்தில் அரசு மாதிரி பள்ளிக்கூடம் உள்ளது .கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உண்டு – உறைவிட வசதியுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு “ஸ்மார்ட் ” வகுப்பறை, தங்கும் விடுதி ...

சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் எம்.பி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.தயாநிதி மாறனுக்காக சென்னையைச் சேர்ந்த Law Dharma நிறுவனத்தின் வழக்கறிஞர் கே.சுரேஷ், கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:சட்டவிரோத பணப் பரிமாற்றம் ...

கோவை ஜூன் 19 கோவைமாவட்டத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,டாக்டர் .கார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட 6காவல் உட்கோட்டங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.. மொத்தம் 679 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.இதில் 518 மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.. 161 ...

கோவை ஜூன் 19 கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர், பொம்ம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி திலகவதி ( வயது 58) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் பாஸ்கர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார்.இதனால் மனம உடைந்த திலகவதி மன அழுத்தத்தோடு காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று வீட்டில் ...

கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடைப்பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 38 )விவசாயி. மேய்ச்சலுக்காக தனது 6 பசு மாடுகளைகாட்டுக்கு அவிழ்த்து விட்டிருந்தார் .அதில் 5 பசு மாடுகள் மட்டுமே திரும்பி வந்தது .ஒரு பசுமாட்டை காணவில்லை. உடனேவெள்ளியங்கிரி தேடிச்சென்ற போது அதே பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு ...

தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் வாரியத்தின் தலைவராக சென்னையில் பொறுப்பேற்றுள்ள திமுக ஆதிதிராவிட நல அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமியை நேரில் சந்தித்த திமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ. சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வின் போது வால்பாறை நகர நிர்வாகிகள், நகர் மன்ற ...

  கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சபரி (வயது 15), தகப்பனார் பெயர் பாண்டியன் மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சுபாஷ் (வயது 14), தகப்பனார் பெயர் சிவராஜ் ஆகிய இருவரும் சேத்துமடை பகுதியில் உள்ள நாகர் ஊத்மலை ...