கோவை மே8 கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்தவர்இளங்கோவன் . இவரது மகன் பரத் குமார் ( வயது 19) இவர் நேற்று கோவை தடாகம் ரோடு – லாலி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வேகமாக வந்த ஒரு ஜீப் இவரது பைக் மீது மோதியது.இதில் பரத்குமார் படுகாயம் அடைந்தார். ...

கோவை மே 8 பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூசுப் ( வயது 25))இவர் கீரணத்தம் பகுதியில் தனது அண்ணனுடன் தங்கி இருந்துஅங்குள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று கட்டிடத்தில் வேலை செய்தார் அப்போதுதிடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது ...

கோவை மே 8 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 52) பால் வியாபாரி .இவர் கே.ஜி. சாவடி – எட்டிமடை ரோட்டில் பால் வியாபாரத்திற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோட்டின் குறுக்கே பாய்ந்த நாய் அவரது பைக்கில்மோதியது. இதனால் நிலை ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் வழங்கப்படும். மேலும், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இதுபோன்ற முக்கிய விஷயங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் ...

கோவை மே 8 கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் புதூர், வி .எம் . கே. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் .இவரது மனைவி வாணிஸ்ரீ ( வயது 47) இவரது வீட்டில் மின்சார ஹீட்டரில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ...

கோவை மே 8 காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவம்பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ...

3 பேர் கைது.கோவை மே8 கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 – 30 மணிக்குகோவை வந்தடைகிறது. இந்த ரெயில் கடந்த 5 – ந் தேதி சென்னையில் ...

கோவை மே 8 கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பின்னர் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக மாநகரத்தில் 24 மணி நேர ரோந்து பணி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகர பகுதியில் குற்ற ...

கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது.கோவை மே 8கோவை வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கோவை வந்து தான் செல்கிறது. இவ்வாறு கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது கற்கள் வீசுவது ,தண்டவளத்தின் மீது கற்கள் வைப்பது போன்ற ...

கட்டுப்பாட்டு எல்லை அருகே பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். மே 7 நடந்த இந்தத் தாக்குதலில் சிறிய ஆயுதங்களிலிருந்து கனரக பீரங்கிகள் வரை பயன்படுத்தப்பட்டன. காஷ்மீரின் உரி மற்றும் தங்தார் பகுதிகளிலும் பீரங்கிச் சத்தம் கேட்டாலும், ஜம்முவின் பூஞ்ச் நகரமே மிக மோசமாக ...