சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச ...
கோவை ஜூன் 21 கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி, மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த ஒரு சிறுத்தைஅங்கிருந்த ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது .இதில் அந்த 3 ஆடுகளும் ...
கோவை ஜூன் 21 கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவை கரும்பு கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சபீர் அகமது, சுல்தான் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் தேசிய விசாரணை முகமை என். ஐ. ஏ. அப்பாவி ...
ராகுல்காந்தி அவர்களின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூலூர் நகரத் தலைவர் ஆர். கண்ணன் ஏற்பாட்டில் சூலூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் பிரட் பிஸ்கட் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் ...
இந்திய அரசு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஏப்ரல் 23, 2025 அன்று ரத்து செய்வதாக அறிவித்தது.இது பாகிஸ்தான் நாட்டின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்தாலும், வெறும் 2 மாத காலத்தில் மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தானில் நிலவும் கடுமையான ...
சென்னை: கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகங்களில் கட்டுமான பணியை செய்யும் தனியார் நிறுவன, ஓபிஎஸ் உறவினர் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் பணம் மோசடி தொடர்பான ஆவணங்கள் பல சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் டவர் கட்டிடத்தில் ‘ஜான் டி.நல்’ ...
‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்’ என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம்.ஆனால், ‘அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது’ என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் அங்குள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா மோனிகா தேவி ஆகியோரின் நான்கு வயது மகள் குடியிருப்பு முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது அருகே உள்ள தேயிலைத் ...
மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களை கொடுக்கக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கூறி பெல்வேறு ...
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளின் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பாகிஸ்தானிடம் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளும் கோரவில்லை என அந்நாட்டின் ...