ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் முயன்றது. அதை இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. எஸ்-400 அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தானின் வெற்றுத் துணிச்சலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்களில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நகரங்கள் மீது வெடிமருந்து ...

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் இந்தியா வலுவான ...

மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், மே 6ல் பட்டாபிஷேகமும், மே 7ம் தேதி திக் விஜயம், நேற்று மே 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தேறியது. இன்று மே 9ம் தேதி திருத்தோரோட்டம் உட்பட முக்கிய ...

ஜம்மு காஷ்மீரில் மக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி ஏவுகணைகளை வீசியது பாகிஸ்தான். இவற்றை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் அழித்து கொண்டிருக்கிறது. கூடவே ட்ரோன்களும், போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. சற்றுமுன் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் ஜெட் விமானம் ஒன்றும் இந்திய ராணுவத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. எல்லையோர மாநிலங்கள் மற்றும் பிற ...

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இந்திய அங்கீகாரம் பெற்றது! கிராமப்புற இணைப்பை மாற்றும் அதிவேக செயற்கைக்கோள் இணையம். இந்தியாவில் இணைய வசதியை மேம்படுத்தும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவைகள், இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இதற்கான விருப்பக் கடிதத்தை (LoI) ஸ்டார்லிங்கிற்கு வழங்கியுள்ளது. இருப்பினும், “அனைத்து உரிம நிபந்தனைகளையும்” ...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இருநாட்டு ராணுவத்திற்கு இடையே தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லையிலுள்ள மக்களை பாதுகாப்பதில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசும் முழுவீச்சில் உதவி செய்து வருகிறது. பொது மக்களுக்கு ...

சென்னை: ‘4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் ...

மாமல்லபுரத்தில் 11ம் தேதி நடைபெறும் பாமக மாநாட்டிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக்கோரி வடநெமிலி பஞ்சாயத்து ...

பஞ்சாப்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது. இன்று அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது. ...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல ...