கோவை மே 9 கோவை சரவணம்பட்டி, ரெவென்யு நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் ரபினா ஸ்ரீ ( வயது 25) பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 8- 9 – 2024 அன்று இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ...
கோவை மே 9 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மன் நாயக்கன்பாளையம் பி. கே. டி. நகரை சேர்ந்தவர் ஆல்துரை. இவரது மனைவி வனிதா ( வயது 42) இவர்களது மகள் ரக்ஷனா பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வனிதாவுக்கு வீரபாண்டியைசேர்ந்த கௌரிசங்கர் என்பவர் மூலம் அங்குள்ள ...
கோவை மே 9 கோவை கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இது பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ...
கோவை மே 9 கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் மாநிலம் பஹல் காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது .அந்த வகையில் “ஆபரேஷன் சிந்துர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கர வாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது ...
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், ...
கோவை மே 9 கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,டாக்டர். கார்த்திகேயன்செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, நெகமம், வடக்கி பாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ளன. இது தவிர தோட்டங்களில் தனி வீடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் 13 நகர்மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை அளித்தனர் அதில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் ஊழல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகளை வழங்கி அதன்மூலம் பயனடைவது, நகர்மன்ற கூட்டம் சரிவர கூட்டுவதில்லை உள்ளிட்ட பல்வேறு ...
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வலுத்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் இந்தியாவுக்கு வருகை தந்து, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது செயல்பாட்டு தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மேலும் கூறியதாவது: தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ...
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்தியா கடந்த (மே.07) ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன் காரணமாக இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ...