கோவை மே 12 கோவை சாய்பாபா காலனி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று என்.எஸ்.ஆர். ரோடு 8 – வது கிராசில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடை அருகே பொது இடத்தில் நின்று கொண்டுபுகை பிடித்ததாக  சீரநாயக்கன்பாளையம் ,ஜெகதீஷ் நகரை சேர்ந்த ஆண்டியப்பன் ( வயது 67 )கைது செய்யப்பட்டார் ...

நாகர்கோவில்: இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த நான்கு நாட்கள் மோதல்கள் நடைபெற்று வந்தன. இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் முடிவுக்கு வந்தாலும் பதற்றம் தணியவில்லை. இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ...

கோவை மே 12 கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள மாமரத்துப்பட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோமங்கலம் போலீசருக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்புசப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதை ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ( 47 ) விஜய் ( ...

கோவை மே 12 கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் வாகன தணிக்கை தீவிர படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ம் -ஒழுங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குடிபோதையில் யாரும் வாகனங்களை ...

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதற்கான புகாரின் பின்னணியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், ...

கோவை மே 12 கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாகமாநகர போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இதில் துடியலூர், குருடம் பாளையம் பக்கம் உள்ள ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் இந்திய ...

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ...

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று (மே 11) அர்ப்பணித்தார். இதன் தொடக்க விழாவில் காணொலி வழியாக அமைச்சர் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ...

கோவை மே 12 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு தினமும் மர்ம ஆசாமிகள்மது அருந்துவது, விபச்சாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் காலையில் பலர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் ...