கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது .நேற்று உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 14 பொது உண்டியல்களில் ரூ.66 லட்சத்து 74 ஆயிரத்து 866 வசூல் ஆனது .இது தவிர தங்கம் 88 ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், டைட்டல் பார்க்ஆகிய இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள நீதிமன்றம் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் இன்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது . இந்த பள்ளியில் 608 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று வழக்கமாக பள்ளி திறக்கப்பட்டது .பள்ளி வளாகத்திற்குள் வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென விஷத்தன்மை கொண்ட ...

கோவை உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்தவர் மைதீன் பாத்திமா (வயது 35) இவர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் ஸ்ட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம் .அதன்படி நேற்று காலை வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். உப்பிலிபாளையம் சிக்னல் அருகே வந்த போது திடீரென்று ஸ்கூட்டரின் முன் பகுதியில் இருந்து ...

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில் பறிக்​கும் கோடிக்​கணக்​கான பணத்​தை, ‘சைபர்’ மோசடி கும்​பல் ஒரே நேரத்​தில் 15-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களுக்கு மாற்​று​வ​தாக அதிர்ச்​சி​யூட்​டும் தகவல் வெளி​யாகி உள்​ளது. இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல்கைது, பகு​திநேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தின​மும் நடந்து ...

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆயிரக்கணக்கான மேடை நாடகங்கள், 100 கணககான திரைப்படங்கள் என நடித்தவர். தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறவர். சினிமா, அரசியல் ஆகியவற்றில் மட்டுமலல, தன் சொந்த வாழ்க்கையிலும் பல காதல் சர்ச்சைகளைக் கொண்டவர். அவருடைய காதல் லீலைகள் பற்றி தெரிஞ்சிக்கணுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம். அந்த ஐந்து மனைவிகளில் கடைசி மனைவியும் நடிகை ராதிகா ...

புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விகிதங்களின்படி, 5% மற்றும் 18% என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ...

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ...

கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி ...

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ...