கோவை: தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம், இந்த முறை அவர்களுடைய ஆதரவை சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி தாங்கள் தமிழின் உண்மையான நண்பனா, இல்லையா என்பதை காட்ட வேண்டும் என்றும், தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை வன்னியரசு முதலில் படிக்க வேண்டும். யாரோ ஒருவர் கட்டுக்கதை ...

மறைந்த தே. மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப் பூண்டி ஊராட்சி காரைநகர் .காருங்கண்ணி ஊராட்சி மகிழி .கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி காரப்பிடாகை ஆகியபகுத்தியில் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர் மேலும் ஆயிரத்திற்கும் ...

கோவை : அசாம் மாநிலம் சுனித்பூரை சேர்ந்தவர் ஜெ.துப்பில் வரலா ( வயது 22 )இவர் கோவையில் தங்கி இருந்து கடந்த சில மாதங்களாக கூலி வேலை செய்து வந்தார்.இவர் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது அவ்வகையில் கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகளிலும் சூலூர் வட்டத்தில் ஐந்து பள்ளிகளிலும் துவக்கப்பட்டது அவ்வகையில் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சூலூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் 42 குழந்தைகளுக்கு ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சுமார் 7.20 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைக்கப்பெற்றதும் கோவை மாநகர போலீசார் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா ...

கோவை மதுக்கரை அருகே போலீசார் இன்று காலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவுக்கு சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி 712 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்புக்காக 1,800 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குனியமுத்தூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மற்ற பகுதிகளிலும் நடைபெறும் சிலை கரைக்கப்படும் முதலாம் நாள் மற்றும் 3-வது ...

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் அருண்,சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் கோவை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா, ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமிஆகியோர் சேலம் சரகத்திற்கு பணியிட ...

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஹரிகரன் (25)என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23)என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாயகம். கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு ...