அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 வீதம் வரி விதித்துள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 04 முறை தொலைபேசியில் பேச பேச முயற்சித்தும், பிரதமர் மோடி அதனை ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) பரபரப்புச் செய்தி ...

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனிடையே உக்ரைன் கடந்த 24ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி உக்ரைன் மக்களுக்கு பிரதமர் மோடி ...

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் இந்தியா- சீனா- ரஷ்யா இப்போது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது நிஜமாகவே டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜை அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளிடையே டிரம்ப்பின் ...

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் தின நல்வாழ்த்துக்கள்…. விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் ...

வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்துகிறது. இதனால் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். முதலில் இந்திய பொருட்கள் மீது தற்போது உள்ள ...

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வேனின் உள்ளே இருந்த பள்ளி ...

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் பேருந்து நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நேற்று தொடங்கின. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக ₹21.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்கடம் மேம்பாலத் திட்டத்திற்காக ஓரளவு இடிக்கப்பட்டிருந்த இந்தப் பேருந்து நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு முனையங்களுடன் மீண்டும் ...

சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ...

தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார்.30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சிங்கப்பூர் பயணம் என பல்வேறு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழகத்தில் தொழில் மாநாடு நடத்தினர்,இந்தநிலையில் வருகிற 30-ந்தேதி முதல்-அமைச்சர் ...

புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி ...