கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் திறன் படைத்த தொழிலாளர்களுக்கு 1.7.2025 முதல் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கம் தரப்பில் தோட்ட தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று கோவை ஏ.டி.டி. ...
கோவை அருகே உள்ள குறிச்சி ,பழனி போயர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( வயது 59) இவர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் பழைய இரும்பு – பேப்பர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அவரது செல்போன் காமிரா மூலம் கடையை கவனித்தார். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமரா “ஸ்விட்ச் ஆப் ...
விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி ...
கோவையில் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு “இ-மெயில் ” மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இது குறித்து போலீசார் சோதனை நடத்தும் போது அது புரளி என்பது தெரிய வருகிறது .இந்த நிலையில் நேற்று கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு “இமெயில் ‘மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில், பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் முன்பு ஒருவர் போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபர் திடீரென அந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது ...
உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது அரசு பள்ளி கூட ஆசிரியை. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த 30 ...
சென்னை: தங்கம் விலை மீண்டும் ரூ.75ஆயிரத்தை தாண்டி, தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகப் பொருளாதார நிலை, முதலீட்டு போக்குகள், மற்றும் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும், டிரம்ப் பதவியேற்பு, உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் ...
இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஹரியாணா மாநிலம் நூ பகுதியைச் சோ்ந்தவா் ஆசிஃப். இறைச்சிக்காக மாடுகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக இவா் மீது ஹரியாணா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைது நடவடிக்கையிலிருந்து ...
தங்ககையிருப்பு மூலமாக நீண்டகால ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள நாடுதான் அமெரிக்கா. உலகப் பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் ஆகிய நாடுகள் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகின்றனர். உலக அளவில் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுமார் 8133 டன் தங்கங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளில் தலைவன் ...